கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது Cleveland, Ohio, USA 50-0822 1மாலை வணக்கம். இன்றிரவு மீண்டும் திரும்பி வந்து, இங்கே ஆராதனையில் இருப்பதும், தேவன் இன்றிரவு யாரோ ஒருவரை அற்புதமாக சுகப்படுத்தி, அவர் தாமே மகிமையை பெற்றுக்கொள்வார் என்பது நம் ஒவ்வொருவருக்கும் அதிக முக்கியமானதாக இருக்கும் என்பதை நம்புவதும் சந்தோஷமாயுள்ளது.... தேவன் அதை அருளுவார் என்று நாம் அனைவரும் ஒரே இருதயத்தோடும், ஒரே மனதோடும் அவரை விசுவாசிப்போம் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? நான் என்னுடைய முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறேன். (ஒலிநாடா ஒலிப்பதிவானது, ஏறக்குறைய முதல் 15 பத்திகள் மிகவும் இரைச்சலாகவும், உரத்த சத்தமான ரீங்கார ஒலியுள்ளதாகவும் உள்ளது. அதன்பிறகு தெளிவாகவும், ஏறக்குறைய அனைத்துமே புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளது - தமிழாக்கியோன்.) இன்றிரவு சிறிது களைப்பாயுள்ளது, மேலும் நான்.... அப்படியே.... அதைப்போன்று காணப்படுகிறது. நான் - நான் வாஞ்சித்தேன்..... அது. இப்பொழுது, சரீரபிரகாரமாக களைப்பாக இருக்கும் அளவுக்கு, இல்லை . அது ஒரு... மனரீதியாக களைப்பாக உள்ளது என்று நீங்கள் அதை அழைப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அது அப்படியே, அது அப்படியே அந்தவிதமாக காணப்பட்டது - உங்களுடைய பலம் அப்படியே போய் விடுகிறது, உங்களுக்குத் தெரியாது....?... அது எங்கே போய் விட்டது, ஆனால் அது போய்விடுகிறது. நாம் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்தால், அவரே நம்முடைய பெலனாயிருக்கிறார். 2இன்று ஒரு முழு நிறைவான நாளாக உள்ளது. நான் இன்று கூட்டங்களைக் குறித்து அதிகமாக ஜெபித்திருக்கிறேன். எனவே நான் வெள்ளிக்கிழமை வீட்டில் இருக்கப்போகிறேன் என்பதை அறிந்து அநேக ஜனங்கள் தந்திச்செய்திகளை அனுப்பியிருந்தார்கள், தொலை பேசியிலும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் பிறகு அதனூடாகப் போய்... முதலாவது இருக்கப் போகிறவர் யார் என்பதை அவர்கள் அறிய விரும்புகிறார்கள். அது ஏனென்று நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? அது அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது, உங்களுக்கு இளைப்பாற நேரமே இருக்காது. அதுதான் அது. நான்... நான் இளைப்பாறும்படியான ஒரே வழி என்னவெனில், நான் வீட்டிற்குப் போகாத சமயத்தில் வேறு எங்காவது ஓரிடத்திற்குப் போய், சிறிது நேரம் மறைந்திருக்கிறேன். அதன்பிறகு நீங்கள் அவ்வாறு செய்யும் போது, ஏன், கூட்டங்களில் சிந்திப்பதற்கு அது உங்களை மோசமாக உணரச் செய்கிறது, அப்படியானால் சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படி உங்களால் போக முடியாது, நீங்கள் அப்படியே - தாய்மார்களும், ஊனமுற்ற ஜனங்களும் ஜெபிக்கும்படியாக இரவில் அழைத்துக் கொண்டிருப்பதை உங்களால் கேட்க முடிவதைப்போன்று தோன்றுகிறது. அது என்னவென்றால், அது அவர்களுடைய கதறுதலின் ஜெபங்களாக உள்ளது ?.. ஜெபித்துக் கொண்டிருத்தல். சற்று - சற்று சிந்தித்துப் பாருங்கள்.... 3நான் அப்படியே... சிலசமயங்களில் நான் மேலே மலைகளில் போகும்போது.... நான் கூட்டத்தினரைக் குறித்த ஒரு காட்சியைக் கொண்டிருப்பேன். நான் உட்காருவேன், ஒருவேளை ஒரு மரத்தின் பக்கத்தில் சற்று முழங்கால்படியிட்டு, அப்படியே ஜெபித்து ஜெபித்து ஜெபித்துக் கொண்டிருப்பேன். தேவன் அவர்களை சுகப்படுத்துவார். மேலும் அது என்னுடைய அக்கறையாயிருக்கும்படி.. என்னே, ஜனங்கள் சுகமடைவதைக் காண நான் விரும்புகிறேன். நல்ல ஆரோக்கியத்தைக் குறித்து என்னைக் காட்டிலும் இனிமேல் யாருமே சந்தோஷமடையவோ, பாராட்டவோ முடியாது, நான் என்னுடைய வாலிப நாட்களில் மிக மிக வியாதியஸ்தனாக அதிக நேரம் செலவழித்திருந்த சமயத்தில். நான்.... ஒரு பலவீனம், குறிப்பாக, வயிற்றுக் கோளாறினால் வருடக்கணக்காக அவதிப்பட்டேன், பார்லி தண்ணீரைக் குடித்து, மெல்லிய கரகரவென்றிருக்கும் பிஸ்கட் துண்டுகளை சாப்பிட்டு விட்டு, ஒருக்கால் வெளியே நடக்கத் தொடங்குவேன், சரியாக அதை வாந்தியெடுக்கத் தொடங்கி விடுவேன்..?... ஏதாவது. எல்லா வகையான மருத்துவர்களிடமும், மருத்துவமனைகளுக்கும் போனேன், எதுவுமே செய்ய முடியவில்லை. அவர்கள், “நல்லது... உனக்கு எதுவுமே உதவி செய்ய முடியாது என்றனர். அவர்கள் எனக்கு மருந்தையும் மற்றும் ஒவ்வொன்றையும் கொடுத்தனர், ஆனால் அதை நிறுத்த முடியவில்லை, அது தொடர்ந்து அதே விதமாகவே இருந்தது. 4ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு வருடங்கள் தொடர்ந்து அப்படியே சாப்பிட்டேன். நான் மேஜையை பார்க்க முயற்சிக்கவில்லை, சாப்பிட்டு விட்டு அமர்ந்திருக்கும் ஜனங்களையும் காணும்படி முயற்சிக்கவில்லை. என்னுடைய பார்லி தண்ணீரை குடிக்கவே முயற்சித்துக் கொண்டிருப்பேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும், அது ஒருவேளை காலை உணவுக்காக கொஞ்சம் உலர்கொடி முந்திரி பழ ஜூஸையும், இரவு உணவுக்காக பார்லி தண்ணீரையும், கரகரவென்றிருக்கும் ஒரு சில மெல்லிய பிஸ்கட் துண்டுகளையும், சோடா பிஸ்கட் துண்டுகளையும் பார்லி தண்ணீரோடே சாப்பிடுவேன். ஒருவேளை எப்போதாவது முழுவதும் கோதுமை மாவினால் செய்யப்பட்ட சற்று இனிப்பான மெல்லிய பிஸ்கட்டில் ஒன்றாக இருக்கலாம்...? அதைப் போன்றவைகளைத்தான் புசித்தேன். (ஒலிநாடாவில் மீண்டும் திரும்ப அதே பகுதி ரிப்பீட் ஆகிறது - ஆசிரியர்.) நான் ஜனங்களைக் காணும்போது, அவர்கள்.... நான் வேலைக்குச் சென்று, மண்வாரியைப் பிடித்து மண்வெட்டி, முழு நாளும் வேலை செய்து, சாப்பிடப் போய், வெறுமனே பார்லி தண்ணீ ரைக் குடிப்பேன், உங்களுக்குத் தெரியும்...?... (ஒலிநாடாவில் மீண்டும் திரும்ப அதே பகுதி ரிப்பீட் ஆகிறது - ஆசிரியர்) அந்த மனிதர்கள் சாப்பிடுவதை நான் கவனித்துப் பார்ப்பேன், என்னுடைய வாயிலோ தண்ணீர் இருக்கும். எனக்குத் தொடர்ந்து எல்லா நேரமும் ஒரு தலைவலி வந்து கொண்டிருந்தது. அதுதான் காரியமாக இருந்தது. நான் அப்படியே ஒரு பெரிய கண்ணாடியை அணிந்து கொண்டு சுற்றிலும் தொடர்ந்து நடந்து சென்றேன், அப்படியே... சிலசமயங்களில் நான் அப்படியே விழுந்து விடுவேன்... என்னை வழிநடத்திச் செல்ல வேண்டியிருந்தது, நான் மிகவும் குருடனாய் இருந்தேன். எனக்கு ஏறக்குறைய 118 பவுண்டுகள், 120 பவுண்டுகள் எடையே இருந்தது. இப்பொழுது அதை நினைத்துப் பார்க்கும் போது, அந்த வேதனைகளினூடாகக் (கடந்து சென்ற அந்த எல்லா வருஷங்களுக்கும் பிறகு, இப்பொழுது என்னுடைய கண்கள் இருபதுக்கு இருபது என்றிருக்கிறது. மனித கண்கள் எவ்வளவு பரிபூரணமாக இருக்க முடியுமோ அவ்வளவு பூரணமாக இது இருக்கிறது. எனக்கு ஐந்து அடிகள் தூரத்தில் இருக்கும் அச்சிடப்பட்ட செய்தித்தாளையும் என்னால் வாசிக்க முடியும். என்னுடைய - என்னுடைய வயிறு... நான் அதற்காக மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன், நன்றாக உணருகிறேன். எனக்கு 153 பவுண்டுகள் எடையுள்ளது. நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 5நான் ஒரு சிறு பையனாக இருந்த போது, நான் - நான் ஐரிஸ் வகுப்பை சேர்ந்தவனாக இருந்தேன். நிச்சயமாக, என்னுடைய மனமாற்றம் அதை மிக அதிகமாக மாற்றவில்லை. மேலும் நான்.... யாரோ ஒருவர், “ஒரு ஐரிஸ்காரனுக்காக எந்த பாக்கியமாவது இருக்கிறதா என்று நீ எண்ணிப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார். நான், “ஆம். அவர்களில் ஒருவன் பரலோகத்தில் இருக்கிறான், அது மிகாவேல்” என்றேன். எனவே நான் - நான், “அது...” என்றேன். அப்படியானால் எனக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் அவர்கள்... எல்லா..... நான் ஒரு சிறு பிள்ளையாய் இருந்த போது, நான் வழக்கமாக நன்றாக குத்துச் சண்டையிட விரும்புவேன். இப்பொழுது தான், நாம் அங்கே ஃபால்ஸ் சிட்டி சாம்பியன்ஷிப் போட்டியைக் கொண்டிருந்தோம். நான் அதில் அதிக அளவில் குத்துச் சண்டையிட்டேன். நான் எட்டு அல்லது பத்து சுற்றுகள் சண்டையிடக்கூடிய அளவுக்கு நிற்க வேண்டியிருந்தது. நான் பதினைந்து நேரடியான தொழில் முறை சார்ந்த சண்டைகளில் வென்றேன். ஹன்டிங்டன், வெஸ்ட் விர்ஜீனியா, ஈவான்ஸ்வில், இந்தியானா என்ற இடத்திருந்து வந்த பில்லி ஃபிரிக் (Billy Frick) என்ற ஒருவனோடு குத்துச்சண்டை அரங்கில் சண்டையிட்ட என்னுடைய பதினாறாவது சண்டையில் தோல்வியடைந்தேன். அதில் சண்டையிட்டேன்... அவர்களில் ஒருவன் வெற்றி தோல்வியில்லாமல் ஆட்டத்தை (draw) கொடுத்தான், மற்றொருவன் அவனுக்கு வெற்றிப்புள்ளியைக் கொடுத்தான், ஏனென்றால் அவன் உண்மையிலேயே அதைச் சரியாகச் செய்தான். என்னுடைய ஜீவியத்திலேயே முதல் தடவையாக ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதற்காக தேவனை நோக்கிப் பார்த்தேன். அந்த இரவில் அந்த குத்துச்சண்டை அரங்கத்தில் நான் போன போது, நானே நிச்சயமில்லாதிருந்தேன். நான், “நல்லது, நான் இந்தத் திருவாளரிடமிருந்து நான் வரும்படி நீர் என்னை அனுமதித்தால், நான் - நான் இனிமேல் அதை (குத்துச் சண்டையைச் செய்ய மாட்டேன் என்றேன். எனவே அது முதற்கொண்டு குத்துச்சண்டை அரங்கத்திலேயே அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் நான் மற்றொரு எதிராளியோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன், அதுதான் பிசாசு. அது சரியே. 6நான் இன்றிரவு மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்... அது மிகவுமாக...?.. அது தட்டுகிறது, மற்றும் என்னை இழுக்கிறது, அதைப் போன்ற காரியங்களையும் செய்கிறது. ஆனால் அது அவ்வாறு இருந்தாலும் கூட, நமக்கு ஒரு மகத்தான எஜமான் உண்டு. நம்மால் சுவிசேஷத்தை அப்படியே முழுவதுமாகவும் சுதந்திரமாகவும் பிரசங்கம் பண்ணி, அது போகும்படி விட முடியும், அந்தத் துணிக்கைகள் அவைகளுக்கு விருப்பமான எங்கு வேண்டுமாயினும் விழட்டும். மீதியானவற்றை தேவனே பார்த்துக் கொள்கிறார். இப்பொழுது, நான் இதைக் கூற விரும்புகிறேன். நான் -நான் அதைக் கூறுவதைக் குறித்து சற்று எச்சரிக்கையாயிருக்கிறேன், ஆனால் இன்றிரவு நான் சற்று கொஞ்சம் வஸ்திரம் அணிந்திருப்பதாகவே உணருகிறேன். நீங்கள் அதை கவனித்தீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, அது ஒரு சகோதரி எனக்குக் கொடுத்த ஒரு சூட் நான் - நான் அதை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி. அது.... தேவன் அந்த சகோதரியை ஆசீர்வதிப்பாராக. உங்கள் எல்லாருக்குமே நன்றி. ஜனங்கள் அருமையான கழுத்துப் பட்டைகளையும், சட்டைகளையும், காலுறைகளையும் எனக்கு அனுப்பித் தருகிறார்கள். நான் அதைக் குறித்த எதையாகிலும் இந்த மேடையிலிருந்து கூற எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஒருக்கால் நான்... என்று யாரோ ஒருவர் நினைக்கலாம். தவறான கருத்தை உண்டாக்கி விடலாம், நான் அதை அப்படியே கூறிக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் ஒருக்கால்..... ஓ, இல்லை. அவ்வாறு எண்ணி விடாதீர்கள். ஆனால் அது - அது மிகவும் பாராட்டுக்குரியது. ஜனங்கள் அவ்விதமாக காரியங்களைச் செய்வதை நான் அனுமதிக்க முடியவில்லை, அப்படியானால் நான் ஏதோவொரு விதத்தில் அதைக் குறிப்பிடுவதில்லை. சிலர் தங்கள் முகவரியைக் கூட அதில் எழுதுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அந்த சூட் துணியை எனக்கு வாங்கிக் கொடுத்த பெண்மணியின் பெயரை என்னால் கூற முடியவில்லை. என்னால் அவளை ஒருபோதும் அனுமதிக்க முடியவில்லை - வலது கை.... வலது கை செய்கிறதை இடது கை அறியாதிருக்கக் கடவது என்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய இருதயத்தின் ஆழத்திருந்து நான் - நான் அதைப் பாராட்டுகிறேன். 7என் அன்பு சகோதரியிடமும், மற்றவர்களாகிய உங்கள் எல்லாரிடமும் இதைக் கூறுகிறேன். நான் அதைக் குறித்து பாராட்டுவதைக் காட்டிலும் அதிகமாக பாராட்டுகிற எவருக்கும் இனி உங்கள் ஜீவியத்தில் நீங்கள் எதையுமே ஒருபோதும் கொடுக்க மாட்டீர்கள். அது சரியே. நான் அதைப் பாராட்டுகிறேன். “மிகவும் சிறியவராகிய (அதுதான் நான்) என்னுடைய சிறியவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்று வேதாகமம் கூறுகிறது. நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக் கொள்ளுகிறவன், நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான் (மத்தேயு 10:41). இப்பொழுது, தேவன் உங்களுக்கு அதை நூறு மடங்காக திருப்பித் தருவார் என்று நம்புகிறேன். நான் அதில் நிச்சயமுடையவனாயிருக்கிறேன், தேவன் என்னுடைய சரியான மனநிலையில் நான் இருக்கும்படி என்னை அனுமதிப்பாரானால், நான் அதை அணிந்து கொண்டு ஒருபோதும் மதுக்கடையில் இருக்கவே மாட்டேன், ஏனென்றால் நான் அந்த இடங்களுக்கு செல்வதில்லை. நான் ஒரு மதுக்கடையிலும் இருந்ததே கிடையாது. நான்.... நான் - நான் சபைக்கும், என்னுடைய வீட்டிற்கும், மற்றும் வியாதியஸ்தரை சந்திக்கும்படி வெளியேயும் மாத்திரமே செல்கிறேன். அந்த இடங்களுக்கு தான் நான் செல்கிறேன். இந்த சூட்டை அணிந்தபடி நான் பிரசங்கிக்கையில், நான் ஆயிரக்கணக்கான ஜனங்களை ஆதாயப்படுத்தும்படி தேவன் செய்வார் என்று நம்பிக்கையாயிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் மிகவுமாக அபிஷேகித்து, என்னுடைய அருகில் வரும் ஜனங்களும் கூட, அவர்களில் அநேகரும், தாங்கள் ஆர்கன்ஸாஸில் செய்தது போல, தொட்டு, அவருடைய மகிமையான வல்லமையினால் சுகமடைய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். மகிமையில், வாழ்க்கை எல்லாம் முடிந்து, நம்முடைய பூமிக்குரிய பிரயாணம் முடிவு பெறும் போது, ஒரு மகத்தான வெண் வஸ்திரத்தை அவர் தரிப்பிப்பதை நான் காணும்படியாக அருகில் நின்று கொண்டிருப்பேன் என்று நம்புகிறேன். அவருடைய நீதியின் (வஸ்திரத்தை உங்களுக்கு உடுத்துவிக்கிற பிதாவை நோக்கி நான் என்னுடைய தலையை வணங்கி, உங்களுக்காக கர்த்தருக்கு நன்றி கூறுவேன். தேவன் எப்பொழுதும் உங்களோடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. 8ஒருசமயம், யாராவது ஒருவர் உங்களுக்குக் கொடுக்கும் ஒரு அன்பளிப்பைப் பெற்றுக்கொள்ள உரிமை இல்லை என்று நான் எண்ணியிருந்தேன். சகோதரன் ஷேரிட் (Brother Sharritt) என்ற மனிதர் தான் அதைக் குறித்து என்னைத் திருத்தி சரிப்படுத்தினார். அவர், “சகோதரன் பிரன்ஹாமே, எந்தக் காரியத்தின் பேரிலும் நான் உம்மைத் திருத்தி சரிப்படுத்துவதை வெறுக்கிறேன்” என்றார். ஆனால், “நீர் அங்கே (அதைத்) தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறீர். அந்த ஜனங்கள் தாங்கள் வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளாதபடிக்கு நீர் காரணமாய் இருக்கிறீரே, அவர்கள் தங்களுடைய - தங்களுடைய பலனை இழந்து விடும்படி நீர் காரணமாய் இருக்கிறீர். பெற்றுக் கொள்வதைக் காட்டிலும் கொடுப்பதே அதிக பாக்கியமுள்ளது” என்றார். அதன்பிறகு அவர் தம்முடைய கதையை என்னிடம் கூறினார். நான்... நான் அதை இப்பொழுதே கூறலாம் என்று நம்புகிறேன். கொஞ்ச நேரமாகவே அது என்னுடைய மனதில் வந்து கொண்டேயிருக்கிறது. அவர் அரிசோனாவிலுள்ள போனிக்ஸை சேர்ந்த ஜான் பி. ஷேரிட் (John B. Sharritt), அவர் கூட்டத்தின் வியாபார மேலாளர்களில் ஒருவராவார்... உங்களில் அநேகர் அவரை சந்தித்திருக்கிறீர்கள், அதில் சந்தேகமில்லை. இங்கேயிருக்கும் யாருக்காவது சகோதரன் ஷேரிட் அவர்களை அறியும்படியான வாய்ப்பு கிட்டியதா, அல்லது அரிசோனாவிலுள்ள போனிக்ஸை சேர்ந்த ஜான் ஷேரிட் அவர்களை யாருக்காவது தெரியுமா? நல்லது, அவர் ஓஹியோவிலுள்ள சின்சினாட்டியில் இருக்கும் தேவனுடைய வேதாகமப் பள்ளியிலிருந்து வந்த (God's Bible School) ஒரு மனிதராவார். அந்த கல்லூரியின் தலைவர் சற்று முன்பு தான் நீண்ட தூரத்திலிருந்து தொலைபேசி மூலமாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார், அவர் மிகவும் அருமையான ஒரு மனிதர், சகோதரன் ஸ்டான்லி அவர்கள். உங்களில் அநேகர் சகோதரன் ஸ்டான்லி அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்கள்... எழுப்புதல்களைக் கொண்டு வருகிற (revivalist) தேவனுடைய மனிதர். அவர் இப்பொழுது என்னுடைய வீட்டில் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார். 9அவரும் சகோதரன் ரெய்மன்ட் டி. ரிச்சி (Brother Raymond T. Richey) அவர்களும்... டெக்ஸாஸிலுள்ள ஹூஸ்டனைச் சேர்ந்த உங்களில் அநேகர் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், இல்லையா? அவர் அசெம்பிளிஸ் ஆப் காட் சபையைச் சேர்ந்தவர், அவருக்கு அங்கே ஒரு சுவிசேஷ... உண்டு. இப்படியிருக்க சகோதரன் ஷேரிட் அவர்கள், உலகப் பிரகாரமான பொருட்கள் அவரிடம் மிக அதிகமாக கிடையாது, அவர் அப்படிப்பட்ட ஒரு நபராகப் பிறந்திருந்தார். அவருடைய தகப்பனார் மிகவும் ஏழ்மையான மனிதர், மேலும் அவர் மிகவும் போக்கிரியாக இருந்தார். அவர் இவருடைய தாயாரை விட்டுவிட்டார். ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்பு, ஜான் ஷேரிட் அவர்கள் வெளியே மிசௌரியிலுள்ள செயின்ட் லூயிஸில் அவருக்கு முன்பாக ஒரு துண்டு ஒரு நிக்கல் காசு என்ற விதமாக ஆப்பிள் பழங்களை விற்றுக் கொண்டிருந்தார். ஆப்பிள் பழங்கள்.... ஒரு சிறு.... அவருடைய தாயாரை கவனித்துக்கொள்ள சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு தள்ளு வண்டியையும் உடையவராய் இருக்க அவரால் முடியவில்லை. அவர் திக்கி திக்கி பேசுவது போன்று பேசுபவர். அவரால் பேசவே முடியவில்லை. நீங்கள் போய் பேசுவீர்களானால், அப்படியே நிறுத்தி விட்டு....?... அவர் அப்படியே... அவர் மீண்டும் முயற்சிப்பார். உதாரணமாக, அவர், “மாலை வணக்கம்” என்று கூறப் போவதாக இருந்தால், அவர், “மார்...” என்று கூறுவார் (சகோதரன் பிரன்ஹாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சத்தத்தை உண்டாக்குகிறார் - ஆசிரியர்) சற்று நேரம் பொறுத்து, “மா...” என்பார். ஏறக்குறைய அந்தவிதமாகத்தான் அவர் அதைப் பேச முயற்சிப்பார்; அது மிகவும் மோசமாக இருந்தது.... 10நல்லது, ஆனால் அவர் ஒரு சிறு பையனாக இருந்த போதே கர்த்தரைத் தேடத் தொடங்கினார். எல்லா பையன்களும் வாலிப பெண்களுடன் வெளியே வெவ்வேறு இடங்களுக்கு போய்க் கொண்டிருப்பார்கள். அவரோ, கர்த்தாவே, நான் - நான் உம்மைத் தான் நம்பியிருக்கப் போகிறேன். நான் - நான் - நான் - நான் வெளியே வாலிப் பெண்களுடன் பேச முயற்சிக்கிறேன், அது மிக மோசமாக இருக்கிறதே. ஆனால் நான் விவாகம் செய்து பிள்ளைகளைக் கொண்டிருக்க விரும்புகிறேன். நான் உம்மையே சேவிக்கப் போகிறேன், நீர் எனக்கு ஒரு மனைவியைக் கொடும்“ என்றார். அவர் அதைக் கர்த்தரிடமே ஒப்புவித்தார். அப்போது அவருக்கு ஏறக்குறைய 25 வயது. அவர் இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணின் பக்கமாகவும் கடந்து போயிருக்க முடிந்திருந்தாலும், அவருக்கு கிடைத்த மனைவியைக் காட்டிலும் மிகச்சிறந்த ஒரு மனைவியை அவரால் பெற்றிருக்க முடிந்திருக்காது. தேவன் அவருக்கு ஒரு அழகான சிறிய பரிசுத்தவாட்டியை கொடுத்தார். ஆனால் ஒரு பெரிய காரியம் என்னவென்றால் அவர் பிள்ளைகளை மிகவும் அதிகமாக நேசித்தார்... அவளோ மலடியாக இருந்தாள். அவர் விவாகம் செய்து, அநேக , அநேக , வருடங்கள் ஆகி விட்டன, ஆறு, ஏழு, எட்டு, பத்து வருடங்கள் ஆகி விட்டன, அவருக்கு பிள்ளை இல்லை. அவர் தெருவில் கான்கிரீட்டை உடைத்துக் கொண்டிருந்தார், அவருக்கு ஜீவனம் நடத்த ஒரு மணி நேரத்துக்கு 25 சென்ட் காசுகள் (cents) கிடைத்தன. அவர்கள் தங்கள் பணத்தை சேமித்து வைத்து, அவர்கள் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறு வீட்டை வாங்கினார்கள். கடுமையான பொருளாதார மந்தநிலை இருந்த முற்காலத்தில் அதற்கு ஏறக்குறைய 1500 டாலர்கள் செலவானது என்று நினைக்கிறேன். அவர்கள் பணத்தை செலுத்தி, செலுத்தி, செலுத்தி விட்டிருந்தார்கள். மேலும்... அவர்கள் கொடுக்க வேண்டிய அந்த பணம் எல்லாவற்றையும் கொடுக்கும் 11ஆனால் சற்றேறக்குறைய அந்தப் பணம் எல்லாவற்றையும் செலுத்தித் தீர்த்த போது, அந்த சமயத்தில், அவர்களுக்கு போனிக்ஸில் ஒரு எழுப்புதல் உண்டாயிருந்தது. அங்கே டாக்டர் சட்டன் (Doctor Sutton) என்ற பெயருடைய ஒரு மனிதர் இருந்தார். அவரை உங்களுக்குத் தெரியுமா அல்லது தெரியாதா என்று தெரியில்லை, ஒரு....... அவர் அங்கே போனிக்ஸிற்கு ஆவார், அவர் சுற்றுலா பயணிகளுக்கான ஒரு முகாமில் (tourist camp) தங்கியிருந்தார். ஒருநாள் இரவு, கர்த்தர் சகோதரன் ஷாரிட் அவர்களுக்கு ஒரு சொப்பனத்தில் தோன்றினார். அவர் இவரைப் பார்த்து, உன்னுடைய உலோக பாத்திரப் பண்டங்களையும், உன்னுடைய துணிமணிகளையும் எடுத்துக் கொண்டு, உன்னுடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு உன் வீட்டை விட்டுப் புறப்படு, இந்த வீட்டை சகோதரன் சட்டனுக்கு கொடுத்து விடு“ என்றார். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். மனம் சோர்ந்து போன நிலையில், ஏறக்குறைய பத்து வருடங்கள் கடுமையாக உழைத்து, பாடுபட்டு, சேமித்து வைத்த பிறகு, கர்த்தர் அந்த இடத்தை டாக்டர் சட்டன் அவர்களுக்குக் கொடுத்து விடும்படி அவரிடம் கூறினார், டாக்டர் சட்டன் அவர்களோ எல்லாராலும் நன்கு அறியப்பட்ட ஒரு - ஒரு பிரபலமான ஊழியக்காரராய் இருந்தார். சகோதரன் ஷாரிட், “சரி, கர்த்தாவே” என்றார். அவருடைய சிறு வாழ்க்கைத் துணையிடம் அவர் சென்று, “தேனே, கர்த்தர் என்னிடம் பேசி, நம்முடைய வீட்டை அவர்களிடம் கொடுத்து விடும்படி என்னிடம் கூறினார். நம்முடைய பாத்திர பண்டங்களையும், நம்முடைய துணிமணிகளையும் எடுத்து விட்டு, இந்த வீட்டை டாக்டர் சட்டன் அவர்களிடம் கொடுத்து விடுவோம்” என்றார். அவர் சென்று, அவளிடம் கூறின போது, அவள், “சரி, அன்பே” என்றாள். அவள் தனது கணவனை நம்பினவளாய், அதைச் செய்யும்படி கர்த்தர் உங்களிடம் கூறியிருப்பாரென்றால், நமக்குக் கொடுக்கும்படி) தேவன் வேறு எதையாவது வைத்திருப்பார்“ என்றாள். 12எனவே அவள்... இப்பொழுது அவரிடம் இருந்த எல்லாவற்றையுமே அவர் கொடுத்து விட்டார். அந்த இரவில் அவருடைய மனைவியை அழைத்துச் செல்ல அவருக்கு ஒரு இடமும் இல்லாதிருந்தது. எழுபத்தைந்து காசுகள் (cents) பெறுமானமுள்ள சுற்றுலா பயணிகளுக்கான அந்த முகாமை அவர் கண்டுபிடித்தார். அவர்கள் அந்த இரவில் அந்த சுற்றுலா பயணிகளுக்கான முகாமில் தங்கி, தெருவில் கான்கிரீட் கட்டைகளை உடைத்து மணிக்கு 25 காசுகள் (cents) சம்பாதித்தார் (அது உண்மை), இவ்வாறு தினமும் வேலை செய்தார்... அவர் ஒரு மகத்தான பெரிய மனிதர், அவருக்கு ஏறக்குறைய 225 பவுண்டுகள் (சுமார் 102 கிலோகிராம் - தமிழாக்கியோன்) எடை இருக்கும். ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து, ஏதோவொரு பணக்கார சீமாட்டி அவரைப் பார்த்து, தனக்கு சொந்தமான மோட்டார் வண்டி பழுது பார்க்கும் இடத்திற்குப் பின்புறத்தில் தன்னுடைய பொருட்களில் சிலவற்றை இடம் மாற்றுவதாகவும், அவளுடைய மோட்டார் வண்டி பழுது பார்க்கும் இடத்தில் தங்க அவருக்கு விருப்பமா என்று அவரிடம் கூறினாள், அது மேலே கேமல்பேக் மலையை (Camelback Mountain) நோக்கிய திசையில் இருக்கிறது (அந்த இடம் எங்கே உள்ளது என்று உங்களுக்குத் தெரியும்), அது ஒருவிதத்தில் தேசத்திலுள்ள பெரிய உயர்குடி மக்கள் வசிக்கும் பழைய பகுதியாக இருக்கிறது. அவள், “நீர். நீர் என்னுடைய முற்றத்தை ஒழுங்காக வைத்திருப் பீரென்றால்...?... நீர் உள்ளே வரலாம், புல்வெளிக்கு தண்ணீர் ஊற்றுவதையும் மேலும் மற்ற காரியங்களையும் தொடர்ந்து செய்யும். நீர் என்னுடைய மோட்டார் வண்டி பழுது பார்க்கும் இடத்தில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம்” என்றாள். அவர் ஒரு பொருளும் இல்லாமல் அங்கே மேலே இடம் பெயர்ந்தார். அவருக்கு சில பெட்டிகளும், அவருக்கு ஒரு...?... ம் கிடைத்தது, அவர் தரையில் படுத்தார், அவருக்கு ஒரு மெத்தையும் கிடைத்தது...... அவரும் அவருடைய மனைவியும் அங்கே தான் உறங்கினார்கள். சகோதரன் சட்டன், சகோதரன் ஷாரிட் அவர்களே, எனக்கு வேண்டாம்...“ என்றார். இவரோ, “அதைக் கொடுக்கும்படி கர்த்தர் தான் என்னிடம் கூறினார். அதெல்லாம் சரிதான்” என்று கூறிவிட்டார். 13அவர் அவ்விதம் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய ஒரு வருட காலம் அவ்விதமாக இருந்து, ஒரு நல்ல கிறிஸ்தவ ஜீவியம் செய்தார். கடைசியாக, அவர் தங்கியிருந்த (அந்த வீட்டின்) சீமாட்டி கோடீஸ்வர பெண்மணியாக இருந்தாள். அவள் அவருடைய நேர்மையைக் கண்டாள். அவர் பாபிலோனில் இருந்த தானியேலைப் போன்று ஒரு கிறிஸ்தவராக இருந்தார். அவள் ஒருநாள் அவரிடம் சென்று, “ஜான், என்னவென்று உமக்குத் தெரியுமா? கர்த்தர் கடந்த இரவு ஒரு சொப்பனத்தில் என்னிடம் பேசி, நீர் வியாபாரம் தொடங்க உமக்கு 10,000 டாலர்கள் பணத்தைக் கடனாக கொடுக்கும்படி என்னிடம் கூறினார்” என்றாள். “ஏன்,” (அவரால் பேசவே முடியவில்லை ), அவர், “சீமாட்டியே, என்னால் - என்னால் பேசக்கூட முடியவில்லை. நான் ஒருபோதும் ஒரு வியாபாரியாக ஆக மாட்டேன்” என்றார். அவளோ, “ஆனால் அதைச் செய்யும்படி கர்த்தர் என்னிடம் கூறினார், இதோ காசோலை உள்ளது” என்றாள். அவர், “நல்லது, ஆ, நீங்கள் இதைச் செய்ய நான் - நான் - நான் அனுமதிக்கவே மாட்டேன். என்னுடைய.... ன் மேல் 10,000 டாலர்கள் பணத்தை வைக்க எனக்கு - எனக்கு விருப்பமில்லை... வேண்டாம், ஹே-உ” என்றார். எனவே அவள், “ஆனால் அதை உம்மிடம் கொடுக்கும்படி கர்த்தர் என்னிடம் கூறினார். நீர் ஒரு நல்ல நேர்மையான மனிதர் என்பதை கவனித்து, நீர் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருக்கிறதையும் கவனித்தேன். நானும் எனக்கு ஒரு வேதாகமத்தை வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீர் வியாபாரம் தொடங்கும்படி, உமக்கு 10,000 டாலர்களுக்கான இந்த காசோலையைக் கொடுத்து, உமக்கு இந்தப் பணத்தைக் கடனாகக் கொடுக்கும்படி கர்த்தர் என்னிடம் கூறினார்” என்றாள். 14எனவே அவர் காசோலையைப் பெற்றுக் கொண்டார். என்ன செய்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. எனவே அவர் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். ஒருநாள் சாயங்கால நேரத்தில், அவர்கள் மேலே நடந்து சென்று, இரண்டாயிரம் டாலர்கள் பெறுமானமுள்ள ஐந்து அறைகள் கொண்ட ஒரு சிறு பழைய வீடு விற்பனைக்கு இருப்பதைக் கண்டார். எனவே அவர் அங்கு சென்று, அந்தக் காசோலையை பணமாக மாற்றி, அதை இரண்டாயிரம் டாலர்களுக்கு வாங்கினார். அவரும் அவருடைய மனைவியும் அங்கே சென்று, அந்த இடத்திலிருந்த சுண்ணாம்புச்சாந்தை சுரண்டி எடுத்து விட்டு (knock off), அதில் மறுபடியும் அருமையாக சுண்ணச்சாந்து (பூசி) மாற்றியமைக்கத் துவங்கினார்கள், அவரும் அவர் மனைவியும் ஒன்றாக வேலை செய்தனர். அவர் அந்த வீட்டிற்கு சாந்துபூசி (plastered), தரையை ஆயத்தப்படுத்தி, அதன்மேல் விற்பனைக்கு என்ற ஒரு அடையாளத்தையும் வைத்தார். அவர்களுக்கு மூவாயிரம் டாலர்கள் கிடைக்குமானால், அவர்களுக்கு லாபம் கிட்டிவிடும். அவரோ அதை ஆறாயிரம் டாலர்களுக்கு விற்றார். இன்றைக்கோ ஜான் ஷாரிட் அவர்கள் ஐந்து லட்சம் டாலர்கள் செல்வத்திற்கு சொந்தக்காரராயிருக்கிறார் (worth). இது தொடங்கி ஏறக்குறைய ஆறு அல்லது ஏழு வருடங்கள் தான் ஆகியிருக்கிறது, அவர் ஐந்து லட்சம் டாலர்கள் மதிப்பு செல்வத்தையுடைய பணக்காரராக இருக்கிறார் (worth). அவர் மூன்று அருமையான சிறு பிள்ளைகளுக்குத் தகப்பனாய் இருக்கிறார். ஓ, என்னே. அவர், “சகோதரன் பிரன்ஹாமே, நான்.... வைத்திருந்தால் என்னவாகியிருக்கும். செய்ய வேண்டுமென்று தேவன் என்னிடம் சொல்லியிருந்ததை ? டாக்டர். சுட்டன் அவர்கள் எடுத்துக்கொள்ளாமலிருந்திருந்தால் என்னவாகியிருக்கும். அது என்னவாக இருந்திருக்கிறது என்பதைப் பாரும்?” என்று கூறினார். 15மேலும் இப்பொழுது, அவர் அங்கே நின்றுகொண்டு, “கர்த்தாவே, எப்பொழுதாவது நான் உம்முடைய செய்திட்டத்தை நான் காணும்போது, நான்...” என்றார். அப்படியே, அவரிடம் ஏராளமாக பணம் இருந்தது, “நான்.... விரும்பவில்லை ” என்று கூறினார். அவருக்கு ஆரஞ்சு தோப்புகளும், கால்நடை வளர்ப்புப் பண்ணை வீடுகளும் சொந்தமாக உள்ளன. அங்கே அரிசோனாவிலுள்ள மிகப்பெரிய திறந்தவெளி கால்நடைப்பண்ணைகளில் ஒன்றாகிய பெரிய தண்டர்பேர்ட் கால்நடை வளர்ப்புப் பண்ணை அவருக்கு சொந்தமாக இருக்கிறது. அவர், 'இவைகள் எல்லாம்... நான் இவைகளைக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பதைக் காட்டிலும் எனக்கு - எனக்கு அதிகமான பணம் இருக்கிறது“ என்றார். தேவன் அவருக்கு ஒரு அருமையான மகளையும், அதன்பிறகு ஒரு சிறு மகனையும், பிறகு ஒரு சிறு மகளையும் கொடுத்தார். ஆகையால் தான் அவர் இன்றிரவு நம்மோடு இல்லை. அந்தச் சிறு குழந்தை சமீபத்தில் தான் பிறந்தது. அவருடைய மனைவி இந்த வருடங்கள் எல்லாம் மலடாக இருந்தாள். மேலும் இப்பொழுது, அவள் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறாள், அப்படியே...... செய்து கொண்டிருக்கிறார். ஓ, என்னவொரு சந்தோஷமான குடும்பம். அவர், “நான் போனிக்ஸ்-க்கு வரும்போது... ஒரு இரவில் கூட்டத்திற்குச் சென்றேன், கர்த்தாவே, நீர் அதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தீரே, அந்த இடம் அதுதானா?” என்றார். அப்போது அவர் சொன்னார். என்னிடம் வந்து, “சகோதரன் பிரன்ஹாமே, நீர் எனக்கு ஒரு பென்னிக்காசும் கடன்பட்டிருக்கவில்லை. ஆனால் என்னால் உம்முடைய தொப்பியை அனுப்ப முடிந்தாலோ, அல்லது உம்முடைய கோட்டை என்னால் கொண்டு வர முடிந்தாலோ, அந்தக் கூட்டத்தில் நான் இருக்க விரும்புகிறேன்” என்றார். நான் அவருக்காக ஜெபித்திருந்தேன், தேவன் மறுபடியுமாக அவருடைய பேசும் சக்தியை திரும்ப கொடுத்தார். இப்பொழுது, எல்லா இடங்களிலும் அவருடைய அருமையான வீட்டை உடையவராக சுகமடைந்தும் விட்டார். அவர் தாம் செய்கிற எல்லாவற்றிலுமிருந்தும் கர்த்தருக்கு தசம பாகங்களைச் செலுத்தி வருகிறார். ஓ, என்னே. அவர் அப்படியே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார். எனவே அது இன்னும் அதிகமாக.... 16இப்பொழுது, நீங்கள் அவருக்கு (கடிதம்) எழுத விரும்பினால், வெறுமனே ஜான் B. ஷாரிட், போனிக்ஸ், அரிசோனா என்று எழுதி விடுங்கள். அது அவருக்கு கிடைத்துவிடும். நீங்கள் அந்த சாட்சியை கேட்டுப் பாருங்கள். இப்பொழுது, அவர் கைப்பிரதிகளையும் மற்றும் எல்லாவற்றையும் அச்சிட்டு, சவிசேஷத்தை எல்லாவிடங்களிலும் பரப்பிக் கொண்டிருக்கிறார். அவர் அநேகமாக மீண்டும் கூட்டத்திற்கு விரைவில் நம்மோடு இருப்பார். வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதே மிகவும் ஆசீர்வாதமானது. பாருங்கள்?... மேலும் இப்பொழுது, அது... என்று கூறிக் கொண்டிருக்கவில்லை. என்ன செய்ய வேண்டுமென்று தேவன் உங்களிடம் கூற விடுங்கள். புரிகிறதா? அங்கேயிருக்கும் திருமதி. ஜோன்ஸ் ஒரு விதவைப் பெண் என்றும், அவளுக்கு கொஞ்சம் - கொஞ்சம் துணிகள் தேவை என்றும், நீங்கள் போய், அந்த விதவைக்கு உதவி செய்யும்படியும் தேவன் உங்களிடம் கூறும்போது, போய் அவளுக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் - நீங்கள் அதைச் செய்யுங்கள். ஏனென்றால் கவனியுங்கள், நண்பர்களே, நம்மிடம் இருக்கும் எல்லா பணமும் ஏதோவொரு நாளில் ஒழிந்து போகும். அது சரியே. அது இனிமேலும் இருக்காது. அது வெறுமனே நித்திய காரியங்களாக இருக்கின்றன. நாம் நம்முடைய ஆத்துமாவுக்குள் கொண்டிருக்கும் காரியங்கள் அவைதான். அது சரிதானா? நாம் நிர்வாணிகளாக இந்த உலகத்திற்குள் வந்தோம், நாம் நிர்வாணிகளாகவே உலகத்தை விட்டு போவோம். “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்று யோபு சொன்னது போல. அது சரியே. 17இப்பொழுது, எல்லாரும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது ஜெபத்தில் இருங்கள். அப்பொழுது தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நான் இன்றிரவு ஒரு காரியத்தை உங்களிடம் கேட்கப் போகிறேன், எனக்காக நீங்கள் விரும்பினால், நான் சில வேதவாக்கியங்களை வாசிக்கையில் ஒருக்கால் நான் வேதவாக்கியங்களை வாசிக்கும் வரைக்குமாக, நான் காத்துக் கொண்டிருப்பேன். நாம் பரிசுத்த யாக்கோபு 3ம் அதிகாரத்திற்கு - அல்லது பரிசுத்த யாக்கோபு 2ம் அதிகாரத்திற்கு திருப்புவோம், 21வது வசனம் தொடங்கி (வாசிப்போம்.) சற்று முன்பு, இந்தப் பட்டணத்தைச் சேர்ந்த ஒரு மனிதரின் பெயரைக் குறித்து கேள்விப்பட்டேன். நான் இந்த ஞாயிறு பிற்பகலில் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், இங்கே இருக்கும்படியாக திரும்பி வருவேன் என்றால், அவர் எங்கோவுள்ள ஏதோவொரு பெரிய அரங்கத்தை வாடகைக்குத் தருவதாகக் கூறினார், ஞாயிறு மாலை ஆராதனைகள். மேலும்... இந்த வருகிற ஞாயிற்றுக் கிழமை. எனவே நான் இப்பொழுது ஜெபிக்க வேண்டியிருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டுமென்று - நான் என்ன செய்ய கர்த்தர் விரும்புகிறார் என்று அவர் வெளிப்படுத்தும்படி நான் விரும்புகிறேன். இப்பொழுது, நான் அதைப் பாராட்டுகிறேன், சகோதரனே, நீர் பொருட்படுத்தாமல் விரும்பிக் கொடுப்பதை நான் பாராட்டுகிறேன். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வியாதிப்பட்ட ஜனங்களுக்காக உமக்கு அந்தப் பெரிய உள்ளம் இருந்திருக்குமானால், அப்படியே அதேவிதமாகவே உமது ஆசீர்வாதமும் உமக்கு வரும். தேவையிலுள்ளவர்களைக் காணும் போது..... 18இப்பொழுது, பரிசுத்த யாக்கோபு 3வது அதிகா - 2வது அதிகாரம் 21வது வசனம். இது ஏறக்குறைய வேதவாக்கியங்களில் முரண்பாடாக இருப்பது போன்று தோன்றுகிறது. ஆனால் வேதவாக்கியத்தில் முரண்பாடுகள் எதுவும் கிடையாது. உங்களுக்குத் தெரியும்... வேதவாக்கியம் தன்னில் தானே முரண்படுகிறது என்று ஜனங்கள் கூறுகிறார்கள். அது அப்படியல்ல. பத்து வருடங்களாக, அங்கே என்னுடைய மேடை - என்னுடைய பிரசங்க பீடத்தில் ஒரு சவால் வைக்கப்பட்டிருக்கிறது, தேவனுடைய வார்த்தையின் மூலமாக நேராக்கப்பட முடியாத, தேவனுடைய வார்த்தையில் ஒரு முரண்பாட்டையாவது காண்பிக்கக் கூடிய எந்த நபராவது இருக்கிறார்களா என்று ஒரு சவால்). அது அவ்வாறு இல்லை. எல்லா வேதவாக்கியமும் கலந்ததாகவே காணப்படுகிறது. அது சரியே. அவை எல்லாமே சிறுசிறு பாகங்களாக பிட்கப்பட்டு (broke up), இங்கே பொருத்தப்பட்டிக்கிறது. அந்த காரணத்தினால் தான் வேதாகமக் கல்லூரிகளோ, வேதாகமப் பள்ளிகளோ ஒருபோதும் அதை அறிந்துகொள்ள முடியாது. ஞானிகளின் கண்களுக்கும் கல்விமான்களின் (prudent) கண்களுக்கும் அது மறைக்கப்ட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களாகிய அப்படிப்பட்ட பாலகருக்கு வெளிப்படுத்தப்படும். நீங்கள்... அது நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள் என்பதல்ல.... 19குறிப்பிட்ட நான் எங்கிருந்து வந்தேனோ அந்த இடத்திலுள்ள மாகாணத்திற்கு அருகில், கென்டக்கியிலுள்ள ஒரு சிறு பையன். அன்றொரு நாள் யாரோ ஒருவர் கூறினார், அவர், “சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் கென்டக்கியின் எந்த பாகத்திலிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். ஓ, என்னே. அது கென்டக்கிக்குப் போகும் வழியாக இருக்கிறது அங்கே அவர்கள்... போகும் வழி (Way down). அங்கே உள்ளே ஒரு சாலை கூட கிடையாது, வெறுமனே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ஓடைகளை உடைய படுகைகளால் உண்டான பூமியாகத்தான் (creek bottoms) இருக்கின்றன. எனவே அவர்களுக்கு ஒரு சிறு பழைய கிராமப்புற பள்ளிக்கூடம் இருந்தது. அவன் ஏறக்குறைய இரண்டாம் வகுப்பு படிக்கும் (second grade) சிறு பையனாக இருந்தான்.... அவன் ஒருநாள் அங்கே எழுந்து, “டீச்சர், தேவன் என்னை பிரசங்கம் பண்ண அழைத்தார்” என்று கூறினான். ஏன், அவள் அவனைப் பார்த்து சிரித்தாள், தலைமயிர் அவனுடைய முகத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன், “கர்த்தர் என்னைப் பிரசங்கம் பண்ண அழைத்திருக்கிறார்” என்றான். அந்தப் பையனுக்கு பதினைந்து, பதினாறு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் சொன்னான்…. ஏன், அந்த ஆசிரியர், “நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அதைக் குறித்து மறந்து விடு” என்றாள். நல்லது, அவன் பள்ளியின் முதல்வரிடம் போனான். மேலும் ஓ, அவர்களால் அவனைப் பிரசங்கம் பண்ண விட முடியவில்லை. ஆனால் ஒருசில மாதங்கள் கழித்து, தம்முடைய பெயருக்கு ஏதோவொரு மகத்தான D.D. பட்டத்தை உடையவராயிருந்த ஏதோவொரு பெரிய ஊழியக்காரர் அதனூடாக வந்தார். எனவே அந்தப் பள்ளியைக் கொண்டிருக்கலாம் என்று அவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்திருந்தார்கள். எனவே அவர் இரண்டு வார கூட்டங்களில் பிரசங்கித்தும், ஒருபோதும் ஒரு மனமாற்றமும் இல்லாதிருந்தது. 20இந்நிலையில், அந்தப்பையனுடைய தகப்பனார் அந்தப் பையன் உண்மையாகவே அழைக்கப்பட்டிருந்ததாக எண்ணினார். எனவே அவர் பள்ளி முதல்வரிடம் சென்று, “நீர் பிரசங்கம் பண்ண அவரை அனுமதித்திருப்பீரானால், நீர் ஏன் என்னுடைய மகன் ஒருமுறை முயற்சி செய்துபார்க்க அனுமதிக்கக் கூடாது?” என்று கேட்டார். எனவே அவர்கள் அங்கே இறங்கிச் சென்றார்கள், அவன் பிரசங்கம் செய்ய அவர் அனுமதி கொடுத்தார். அவர்கள் எல்லாரும்..... அந்த இரவில் இந்தப் பையன் பேசுவதைக் கேட்க எல்லாரும் வெளியே வந்தார்கள். அவன் அங்கே எழுந்து நின்றான், அவனால் வேதாகமத்தை வாசிக்கவே முடியாதிருந்தது. எனவே அவனுக்காக வேதாகமத்தை வாசிக்கும்படி செய்ய யாரோ ஒருவரை அவர்கள் பெற வேண்டியதாயிருந்தது. அவன் பிரசங்கம் பண்ணச் சென்றான். எனவே அவன் பிரசங்கம் பண்ண போன போது, தன்னைத்தானே குறிப்பிடும்படியானவராக அழைத்துக்கொண்ட (self-styled) அந்தச் சிறு ஆசிரியரும், அவரோடு கூட வேறு ஏறக்குறைய ஐம்பது பேர்களும் பீடத்தண்டையில் தங்களைக் கண்டடைந்து, அழுதுகொண்டே இயேசுவிடம் தங்களுடைய வழியில் வந்தார்கள். பாருங்கள்? அது சரியே. அங்கே தேசத்தின் அப்பாகத்தில் ஒரு உண்மையான எழுப்புதல் வெடித்து கிளம்பிற்று (broke out). உண்மையாகவே நூற்றுக்கணக்கானவர்கள் கிறிஸ்துவிடம் வந்தார்கள். ஏன்? அதற்கு பெரிய படிப்பு அவசியமில்லை . இயேசு கிறிஸ்துவிடம் முழுவதும் அர்ப்பணித்த ஒரு இருதயம் தான் அதற்குத் தேவையாக உள்ளது. நீங்கள் எவ்வளவு படிப்பறிவில்லாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை ... “பேதையாக இருந்தாலும், திசைகெட்டுப் போவதில்லை...” அது சரிதானா? 21எனவே இப்பொழுது, வார்த்தையை வாசிக்கையில், கூர்ந்து கவனியுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின் மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே கூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. 22இப்பொழுது, முதலாவது காரியம் என்னவென்றால்... ஆபிரகாம் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறான் என்பதாக பவுல் ரோமர் 4ம் அதிகாரத்தில் பேசுவது போன்று தோன்றுகிறது; யாக்கோபு கிரியைகளினாலே அவனை நீதிமான் என்று கூறுகிறான். ஆனால் அது முரண்படுவதில்லை. தேவன் ஆபிரகாமில் என்ன கண்டார் என்பதை பவுல் பேசிக் கொண்டிருந்தான், மனிதன் ஆபிரகாமில் என்ன கண்டான் என்பதை யாக்கோபு பேசிக் கொண்டிருந்தான். ஆபிரகாம் சாராளின் மூலமாக இந்தப் பிள்ளையைக் கொண்டிருக்கப் போகிறான் என்பதை தேவன் அவனிடம் கூறின போது, தேவன் ஆதியாகமம் 6ம் அதிகாரத்தில் ஆபிரகாமில் என்ன கண்டார் என்பதை பவுல் பேசிக் கொண்டிருந்தான். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவன் வாக்குத்தத்தத்தை விசுவாசித்தான். அதுதான் தேவன் கண்டது. அதன்பிறகு ஆபிரகாம் ஈசாக்கை செலுத்தின இடமாகிய, அதியாகமம் 22ல் மனிதன் என்ன கண்டான் என்பதைத் தான் யாக்கோபு பேசிக் கொண்டிருக்கிறான், அதைத் தான் அவன் பேசிக் கொண்டிருந்தான். பாருங்கள், விசுவாசம் என்பது என்ன... உங்களிடம் இருக்கிற விசுவாசம் எத்தகையது, அதைத் தான் தேவன் காண்கிறார். ஆனால் உங்களுடைய கிரியைகள் என்னவென்பது, அதைத் தான் உங்கள் அண்டை வீட்டார்கள் பார்க்கிறார்கள். புரிகிறதா? உங்களுடைய விசுவாசத்தினாலே - உங்கள் விசுவாசம் இல்லாமல் உங்கள் கிரியைகளை எனக்குக் காட்டுங்கள், நான் என்னுடைய விசுவாசத்தினாலே என்னுடைய கிரியைகளை உங்களுக்குக் காட்டுவேன். பாருங்கள்? கவனியுங்கள், இங்கே கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாரிடத்தில் விசுவாசம் உண்டென்று நம்புகிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். ஆனால் நீங்கள் அதைக் கிரியைகளின் அதைக் கட்டவிழ்த்து விட (turn loose) பயப்படுகிறீர்கள். நீங்கள் உங்களுடைய விசுவாசத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்தீர்களேயாகில்.... நான் - நான் நம்புகிறேன். பாருங்கள்? 23இப்பொழுது, நான் அறிந்துள்ளவரையில், எனக்கு இன்னும் இரண்டு இரவுகள் உள்ளன. கடந்த இரவில், இன்றிரவிலும் கூட என்னால் கூடியமட்டும் மிகச்சிறந்த முறையில், அவ்வளவு நெருக்கமாக அடக்கிவைக்கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், மிகக்கடினமாக கடுமுயற்சி செய்வதிலிருந்து விலகியிருக்கவே முயற்சிக்கிறேன். அதன்பிறகு கடந்த இரண்டு இரவுகளில், தேவன் எனக்கு ஒத்தாசை செய்வாராகில், என்னுடைய முழு இருதயத்தையும் நான் பெற்றிருக்கிற எல்லாவற்றையும் ஆராதனையில் பிரயோகிக்கப் போகிறேன்..?... ஆனால் நான் பேசிக் கொண்டிருக்கையில், நான் உங்களிடம் இதைக் கொண்டு வர விரும்புகிறேன். எனென்றால் அநேகமாக நாளை இரவு மற்றும் அடுத்த இரவில், நான் எதையும் கூறக்கூட விரும்புவதில்லை, வெறுமனே ஜெபவரிசையைக் கொண்டிருப்பது, ஆயத்தமாகி, மேடைக்கு வந்து, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கச் ஆனால் அன்புள்ள நண்பர்களே, நீங்கள் இதைச் செய்வீர்களேயானால், நீங்கள் தேவனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பீர்களானால்... இப்பொழுது, நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசித்தால், “ஆம்” என்று கூறும்படிக் கேட்கிறேன். அது சரிதானா? நீங்கள் விசுவாசித்திருந்தால், ஆம்“ என்று கூறியிருப்பீர்கள். அப்படியானால், நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் விசுவாசிப்பது போன்று நடந்து கொள்ள வேண்டும். அது சரியல்லவா? நீங்கள் விசுவாசிப்பது போன்று நடந்து கொள்ள வேண்டும். 24இப்பொழுது, கவனியுங்கள். உங்களால் விசுவாசிக்க முடிந்தால்... கூறுங்கள், உதாரணமாக, நான் ஒரு பாவியாக பீடத்தண்டையில் இருந்தேன்.... இப்பொழுது, நீங்கள் எப்பொழுதாவது தேவனிடமிருந்து எதையாகிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வழி விசுவாசத்தின் மூலமாகத்தான். உங்கள் எல்லாருக்கும் அது புரிகிறதா? முழு கிறிஸ்தவ ஆயுதவர்க்கமும் விசுவாசமாகத்தான் இருக்கிறது: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், பொறுமை, தயவு, அடக்கம், காணக்கூடாத எல்லாமே, கிறிஸ்தவர்களாகிய நாம், நாம் எதைக் காண்கிறோமோ அதைப் பார்ப்பதில்லை; நாம் எதை விசுவாசிக்கிறோமோ அதையே காண்கிறோம். நான் என்ன கூறவருகிறேன் என்று புரிகிறதா? அங்கே எந்த இயற்கையான ஆதாரமும் இருப்பதற்கு முன்பே நாம் அதை விசுவாசிக்கிறோம். கன்னி மரியாள், தேவ தூதன் அவளைச் சந்தித்து, “மரியாளே, வாழ்க, ஸ்திரீகள் மத்தியில் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.'' என்று கூறி, அவள் கன்னிகையாயிருந்து, அவள் எந்த மனிதனையும் அறியாமலே ஒரு பிள்ளையைப் பெறப்போகிறாள் என்பதை அவளிடம் கூறத் தொடங்கின போது, அவள் தூதனின் வார்த்தையை ஏற்றுக்கொண்டாள். அவள் இயற்கையான எந்த ஆதாரமும் இருப்பதற்கு முன்பே, ஒரு மனிதனை அறியாமல் அவள் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறாள் என்று அவள் சாட்சி கூறவும், ஜனங்களிடம் சொல்லவும் தொடங்கினாள். அவள் அப்படியே அதை விசுவாசித்தாள். அவள் எதை விசுவாசித்தாளோ அதன்பேரில் செயல்பட்டாள். இப்பொழுது, சுகமடைய நீங்கள் செய்ய வேண்டியது அதுதான். 25இப்பொழுது, ரோசெஸ்டரில், மேயோ சகோதரர்களிடத்தில் (Mayo Brother's) இருந்த போது, ஒரு வரத்தின் மூலமாக என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கூறக்கூடிய யாருமே அங்கேயில்லாதிருந்தது, அவர்கள் என்னைப் பார்த்தபோது, அவர்கள் உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள், அவர்கள், “உமக்கு எந்தவிதமான வாய்ப்பு கூட கிடையாது” என்று கூறிவிட்டனர். பாருங்கள்? ஆனால் ஒரு வேதவாக்கியம், அது எபிரெயர் 3:1... நான் அதைக் கண்டேன். அவர் நம்மடைய அறிக்கையின் பேரில் பிரதான ஆசாரியராயிருக்கிறார். அவர் செய்திருக்கிறார் என்று நான் அறிக்கை செய்யும் எதற்காகவும் நன்மை செய்யும்படியாக அவர் பிதாவானவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆனால் அவர் அதைச் செய்துவிட்டார் என்று நாம் அறிக்கையிட்டு, அதன்பேரில் நாம் செயல்படும் மட்டுமாக அவரால் நமக்காக எதையும் செய்ய முடியாது. புரிகிறதா? நீங்கள்.... “நீங்கள் விரும்புகிற காரியங்கள் எதுவாக இருந்தாலும்..” “நீங்கள் விரும்புகிற எதுவாக இருந்தாலும், நீங்கள் ஜெபம் பண்ணும்போது, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று விசுவாசியுங்கள் என்று இயேசு பேசுகிறார். அதுதான் ஒழுங்காக இருக்கிறது. பாருங்கள்? நீங்கள் அதைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அது உங்களுக்குக் கொடுக்கப்படும். அது..?... உங்களுடைய அறிக்கையினிமித்தமாக பரிந்து பேசும்படிக்கு அவர் பிரதான ஆசாரியராக இருக்கிறார். அவர் இருக்கிறார் என்று நீங்கள் முதலில் அறிக்கை செய்யும் மட்டுமாக அவரால் உங்களைச் சுகப்படுத்த முடியாது. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 26…?... அவர் உங்களை இரட்சிக்க முடியுமா. நீங்கள் எவ்வளவு அழுதாலும் பரவாயில்லை... நீங்கள் பீடத்தண்டை வந்து, அழுது, உங்கள் தலைமயிரைப் பிய்த்து, கதறி, “தேவனே, தேவனே, மனமிரங்கும்” என்று கூறலாம். நான் பழமை நாகரீகமான மனந்திரும்புதலில் விசுவாசம் உள்ளவன். ஆனால் வருடத்திற்குப் பின் வருடமாக அநேக வருடங்கள் மட்டுமாக, நீங்கள் அங்கேயே தங்கியிருந்து, மனந்திரும்ப முடிந்தாலும், அவர் உங்களை இரட்சித்து விட்டார் என்று நீங்கள் உங்கள் இருதயத்தில் விசுவாசித்து, எழுந்து, அதை அறிக்கை செய்யும் மட்டுமாக நீங்கள் ஒருக்காலும் இரட்சிக்கப்படவே மாட்டீர்கள். மனுஷருக்கு முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவனை நானும், என் பிதாவிற்கு முன்பாகவும், பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன். அது உண்மை தானா? இப்பொழுது, பாருங்கள், விசுவாசத்தினாலும், உங்கள் அறிக்கையினாலும் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. அது சரிதானா? இப்பொழுது, அவர் மரித்த எதற்காகவும் நன்மையானதைச் செய்வார். இங்கே அவர், “என்னுடைய சுகத்திற்காக அவர் மரித்தாரா?” அப்பொழுது நான் தேவனை ஏற்றுக்கொள்வேன். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமத்தினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். அவர்.... 27அவருடைய ஊழியத்தில் எண்பது சதவீதம் தெய்வீக சுகமளித்தல் தான். அவருடைய ஊழியத்தில் எண்பது சதவீதம் அற்புதமான பக்கத்தில் இருந்தது தான், இயற்கைக்கு மேற்பட்ட தேவன் மனித சரீரத்தில் கிரியை செய்து கொண்டிருந்ததை ஜனங்களுக்கு காண்பிப்பதாக அது இருந்தது. என்னுடைய சகோதரனே, சகோதரியே, நான் இதை பயபக்தியோடு கூறுவேனாக. அதைத்தான் சரியாக, அவர் இப்பொழுதும் இந்தக் கூடாரத்திலும் செய்து கொண்டு, ஜனங்களிடம் வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இன்றிரவு, இந்த வஸ்திரங்களை உடுத்தினவராய், இங்கே நின்று கொண்டிருந்தால், தொடர்ந்து இரவுக்குப் பின் இரவாக அவர் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதைக் காட்டிலும் எந்த அதிகமான காரியத்தையும் உங்களுக்காக அவரால் செய்ய முடிந்திருக்காது. அது சரிதானா? அவரால் முடிந்திருக்காது... நீங்கள் யாரென்றும் - என்னவென்றும், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றும், உங்களிடம் என்ன தவறு இருக்கிறது என்றும் அவரால் உங்களிடம் கூற முடிந்திருக்கும். ஆனால் நீங்கள் அதை விசுவாசிக்கும் மட்டுமாக அவரால் உங்களைச் சுகப்படுத்த முடிந்திருக்காது. நீங்கள் அதை விசுவாசித்திருக்கும் போது, பிதாவானவர் அதை அவருக்கு வெளிப்படுத்தியிருப்பார், அப்போது அவர், 'உன் வழியே போ; உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன“ என்றும், அதைப் போன்ற மற்றவைகளையும் உங்களிடம் கூறியிருப்பார். அவருடைய ஊழியத்தில் அவர் அந்தவிதமாக நடந்துகொண்டாரா? 28அவருடைய புனிதமான உதடுகளிலிருந்து வந்து கொண்டிருந்த அவருடைய சொந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். அவர், “பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் குமாரன் தாமாக செய்ய மாட்டார் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறினார். பிதாவானவர் குமாரன் அறியும்படி செய்வதாக அது இருக்கிறது, பிதாவானவர் என்ன கூறுகிறாரோ அதையே குமாரனும் பேசுகிறார். நல்லது அப்படியானால், அவர் இங்கே நின்றுகொண்டு, நீங்கள் தேவனை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டிருப்பீர்களானால், நீங்கள் சுகமடைந்திருப்பீர்கள், அப்போது குமாரன் அதை உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார், உங்கள் பாவங்கள் போய்விடும். உங்கள் சுகம் சரியாகவே இருக்கிறது. இப்பொழுது, தேவனுடைய குமாரன் இன்னுமாக, அவருடைய கருவியாகிய, மனிதகுலத்தினூடாக, எவ்வாறு கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பது அப்படியே சரியாக இல்லையா? ஓ, கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தினரே, நான் இதை உங்களிடம் கொண்டுவர முடியும்படியான வார்த்தைகளை என்னால் கொண்டிருக்க முடியும்படி எவ்வளவாய் விரும்புகிறேன். ஆனால் அது...... ஜனங்களை இழுத்து, உலகத்தில் உங்களுக்காக எதையாவது செய்வது. இருப்பினும், சரியாக உங்களுக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றும், நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்றும், என்னால் எப்படி அதை உங்களிடம் கொண்டுவர முடியும் என்பதையும் நான் அறிவேனா? பாருங்கள்? 29என்னால் முடிந்து (ஓ, என்னே.), நான் இங்கே நின்றுகொண்டு, அவர்கள் இலேசாக.... என்னால் ஒவ்வொருவருக்கும் கொடுக்க முடிந்து, அவர்கள் எல்லாரும் சுகமடையும்படியான சிறிய குளிகைகள் (capsules) என்னிடம் கொஞ்சம் இருந்திருக்குமானால், கிரியை செய்யும்படியாக, அந்த குளிகைகளை எடுத்து, என்னுடைய மூக்குடன் கூட அவைகளில் ஒன்றை எடுக்க வேண்டியிருந்து, இங்கிருந்து கொலம்பஸ், ஓஹியோவுக்கு தள்ளத் துவங்கி, சாலையினூடாக, தெருவின் வழியாக என்னுடைய மூக்கோடு கூட தள்ள வேண்டியிருக்குமானால், நான் அறிவேன்; நான் கொலம்பஸ் - ஐ அடையும் போது, அது ஜனங்களாகிய உங்களை சுகப்படுத்தும் என்பதை அறிந்திருந்து, எனக்கு எந்த மூக்கும் மீதியாக இருக்காது என்றும் நான் அறிந்திருந்தால், இன்றிரவே துவங்கியிருப்பேன். அது சரியே. இப்பொழுது, நான் உண்மையைத் தான் கூறுகிறேனா அல்லது இல்லையா என்று தேவனுக்குத் தெரியும். அப்படியானால், தெருவில் துவங்கி, இந்த ஜனக்கூட்டம் சுகமடைய முடியும் என்பதை அறியும்படிக்கு, அந்தக் காரியத்தை என்னுடைய மூக்கோடு அதை தள்ளி வைத்திருந்திருப்பேன். நான்.... பிதாவானவர் மகிமைப்படும்படியாகவே நான் விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் மகிமைப்படும்படி நான் எவ்வளவாய் விரும்புகிறேன். முழு உலகமும் அவரை நோக்கிப்பார்க்கவே நான் விரும்புகிறேன். அவர்கள் அப்படியே அவரை நோக்கிப் பார்த்திருப்பார்களானால்... இப்பொழுது, நீங்கள் சுகமடைய விரும்புவதைக் காட்டிலும், இந்தக் கூடாரத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் சுகமடைய அவர் இன்னும் அதிகமாக விரும்புகிறார். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 30“இப்பொழுது, அப்படியானால் நாம் எவ்வாறு சுகமடைவது, சகோதரன் பிரன்ஹாமே?” முதலாவது காரியம் என்னவென்றால், உங்களால் சுகமடைய முடியாது.... நீங்கள் அப்படியே உங்களைத்தானே.... ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நான்? நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள் என்று நீங்கள் உங்கள் இருதயத்தில் விசுவாசிக்கும் மட்டுமாக. ஏனென்றால் இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், உங்களால் சாத்தானோடு விளையாட முடியாது. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா இல்லையா என்று அவனுக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட விதத்தில் அதை பாவனைகாட்ட முயற்சிக்க வேண்டாம். நீங்கள் உண்மையாகவே விசுவாசியுங்கள். இப்பொழுது, சிந்தித்துப் பாருங்கள், நண்பர்களே, தேவனோடு கூட அலுவலில் ஈடுபட நீங்கள் முழங்காற்படியிடுங்கள்? அப்பொழுது, உங்களோடு அலுவலில் ஈடுபட அவர் வருவார். ஓ, நாம் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எவ்வளவாக நான்? பாருங்கள், அப்படியானால் விசுவாசத்தினாலே, இப்பொழுது நீங்கள் பார்க்கிறீர்கள். அவர் உங்களுடைய அறிக்கையைக் குறித்து பிரதான ஆசாரியனாக இருக்கிறார். நீங்கள் எதன்மூலமாக இரட்சிக்கப்பட்டீர்களோ, அதே தகுதியின் மூலமாகவே நீங்கள் சுகமடைகிறீர்கள். அது சரிதானா? இப்பொழுது, உங்களுடைய சொந்த தகுதியில் நம்பிக்கை வைக்க வேண்டாம்; இரட்சிக்கப்பட உங்களால் செய்யக்கூடியது அங்கே எதுவுமே கிடையாது, அவரிடத்தில் வைக்கிற விசுவாசம் மட்டுமே. என்னுடைய நீதியில் என்னால் பரலோகத்துக்குப் போக முடியாது. உங்களுடைய நீதியிலும் உங்களால் அங்கே போக முடியாது. தேவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் அவர் தம்முடைய குமாரனுடைய நீதியை ஏற்றுக்கொள்வார். வேதவாக்கியம் கூறுகிற பிரகாரமாக, நாம் அவர் பேரில் விசுவாசம் வைத்து, அவர் இருக்கிறார் என்று விசுவாசித்து, அவரை அறிக்கை செய்வீர்களானால், அவர் நீதியாக நமக்குள்ளே கிரியை செய்வார். 31ஒரு பாவி வந்து பெற்றுக்கொள்வான் என்றால் - இன்றிரவு வெளியே போய், “நல்லது, நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன்” என்று கூறுவான் என்றால்...... அவர்கள். நீங்கள் எப்போதும் பார்ப்பது போலவே பார்க்கிறீர்கள். நீங்கள் அதே நபர் தான். நல்லது, நீங்கள், “நல்லது, ஒருக்கால் நான் அதைப் பெற்றிருக்கவில்லை. ஒருக்கால் நான் பெற்றுக்கொண்டதாக நினைத்து விட்டேன்” என்று கூறுவீர்களானால். அப்பொழுது ஒரு பன்றி சேற்றில் புரளப் போவது போலவும், ஒரு நாய் தான் கக்கினதற்குப் போவது போலவும், நீங்கள் நேராக உங்கள் பாவத்துக்கே திரும்பிப் போய் விடுவீர்கள். ஆனால் நீங்கள்...க்கு நீங்கள் விருப்பமாயிருக்கும் வரையில்.... ஒரு பன்றியை சேற்றில் புரளுவதிலிருந்து நீங்கள் எடுப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா... நீங்கள் ஒரு பன்றியை எடுத்து, இந்தப் பன்றியை உள்ளே கொண்டு வந்து, சோப் பவுடர் தயாரிக்க பயன்படும் ரசாயனத்தைக் (sal-soda) கொண்டு அல்லது நீங்கள் விரும்பும் எதுவாக இருந்தாலும் அதைக்கொண்டு, அதை சோப் மற்றும் தண்ணீரினால் மிக நன்றாக தேய்த்துக் கழுவி, பெண்கள் தங்கள் விரல்களுக்கு வர்ணம் தீட்டுவதுபோல் அதனுடைய கால் நகங்கள் மேல் வர்ணம் தீட்டி, ஆடைகளை அதற்கு உடுத்தி, ஆயத்தப்படுத்தி, அதை ஒரு வன்மர தரையில் வைத்து, காலை உணவாக அதற்கு நவதானியத்தைக் (grape-nuts) கொடுத்துப் பாருங்கள், அப்பொழுது அந்த பன்றி செத்துவிடும். நீங்கள் அதை எடுத்து, அதைக் கட்டவிழ்த்து விட்டுப் பாருங்கள், நீங்கள் அதைத் தேய்த்துக் கழுவி பளபளப்பாக்கியிருந்த போதிலும், அது நேராக அந்த புரளுமிடத்திற்கே சென்று, அதனிடம் அதுவால் போக முடியும் போது, மீண்டுமாக அந்தச் சேற்றிலேயே புரண்டு கொண்டிருக்கும். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) ஏன்? ஏன்? ஒரு பன்றியின் சுபாவம்...?... அங்கே அதற்குள்ளே இருக்கும் பன்றியின் சுபாவம்… ஆனால் ஒரு ஆட்டுக்குட்டியை அங்கே வெளியே, புரளும் சேற்றில் வைத்துப்பாருங்கள், யாராவது ஒருவர் அதை அங்கிருந்து வெளியே எடுக்கும் மட்டுமாக, அது கத்திக்கொண்டும், அழுதுகொண்டும் இருக்கும். இப்பொழுது, நீங்கள் ஒரு பன்றியை அந்த சேற்றை விட்டு வெளியே வைக்க விரும்பினால், அந்தப் பன்றியின் சுபாவத்தை மாற்றுங்கள். பாவியை உலக காரியங்களை விட்டு வெளியே வைப்பதும் அந்தவிதமாகத்தான், அவனை ஒரு பாவியின் சுபாவத்திலிருந்து ஒரு கிறிஸ்தவனின் சுபாவத்துக்கு மாற்றுவது தான். அந்த மகத்தான வல்லமையான கிரியையின் மூலமாக மட்டுமே அது செய்யப்பட முடியும். விபச்சாரிகள் மாற்றமடைவதையும் நான் கண்டிருக்கிறேன். (இரட்டிப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 32சிலசமயங்களில்.... நாம் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே இது முதலாவது கூடாரமாக இருக்கிறது. ஒரு பெரிய அரங்கத்தில், அது வழக்கமாக பைத்தியக்காரர்களுக்கான இடத்தை உடையதாயிருக்கிறது. நான் உங்களுக்கு ஒரு சிறு கதையைக் கூறுகிறேன்...?.... சமீபத்தில், அங்கே படுத்து, அழுதுகொண்டும், தங்கள் தலைகளை மோதிக்கொண்டும், மற்றும் பலமாகக் கத்திக்கொண்டும் மற்றும் எல்லாவற்றையும் செய்துகொண்டும் இருந்த ஏறக்குறைய பதினைந்து பைத்தியம் பிடித்தவர்கள் இருக்கும் ஒரு அறைக்குள் நடந்து சென்றேன்...... அங்கே உள்ளே சென்றேன். நாங்கள் கதவை அடைக்கையில், நான் நோக்கிப் பார்த்தேன், அங்கே ஒரு அருமையாக தோற்றமளித்த ஒரு வாலிப பெண் இருந்தாள். எந்த மனிதனுக்கும் அது ஒரு பதுமையாக இருப்பது போன்று காணப்பட்டது. நான், “எப்படியிருக்கிறாய்?” என்றேன். அவள், சகோதரன் பிரன்ஹாமே, எப்படியிருக்கிறீர்கள்?“ என்று கேட்டாள். நான் கீழே நோக்கிப் பார்த்து, நான், “எது, உங்கள் நோயாளி எங்கே?” என்று கேட்டேன். அவள், “நான் ஒரு நோயாளி” என்றாள். “ஒரு நோயாளியா?” நான் அவளை நோக்கிப் பார்த்தேன். சரியாக எதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே நான் உட்கார்ந்து அவளிடம் பேசலாம் என்று எண்ணினேன். அவள், “நீர் ஒருவிதத்தில் திடுக்கிட்டு விட்டீரா?” என்று கேட்டாள். அதற்கு நான், “ஆமாம், பெருமாட்டியே...?- இங்கேயிருக்கும் இந்த ஜனங்களோடா” என்றேன். அவள், “நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நான் என்னுடைய கதையை உம்மிடம் கூற விரும்புகிறேன்” என்றாள். நான், “சரி” என்றேன். 33அவள் - அவள் பேசத் துவங்கினாள். அவள், “நான் ஒரு சிறு பிள்ளையாக இருந்த போது.... ஆனால் நான் ஒருமுறை ஒருகூட்ட சிறு பெண்களோடு வெளியே சென்று, புகைபிடித்தேன். அவர்கள் என்னை புகைக்கச் செய்தார்கள், மற்றும் என்னைக் குடிக்கவும் பண்ணினார்கள். அவர்கள் ஒரு கூட்ட பையன்களோடு வெளியே போவார்கள். நான் ஒரு முழு நேர குடிகாரியாக ஆகிவிட்டேன். நான் மிகவும் குடிப்பவளாக இருந்தேன். நான் குடிக்கவும், புகைப்பிடிக்கவும் தொடங்கினபோது, நான் தெருவில் இருக்கும் விபச்சாரியாகத் தொடங்கினேன்,” என்றாள், அவள் தன்னுடைய வாழ்க்கையின் ஒழுக்கங்களை விற்றுக்கொண்டிருந்தாள். அவள், அவர்கள் என்னைத் தூக்கி, என்னை நல்ல மேய்ப்பன் இல்லத்தில் வைத்தார்கள். நான் அங்கே உள்ளே அந்த பிரசங்கத்தைக் கேட்டபோது.... நிச்சயமாக, நான் அங்கே உள்ளே இருந்தபோது, நான் சரியானதையே செய்ய வேண்டியிருந்தது. நான் வெளியே வந்தபோது, நான் நேராக மறுபடியும் அதற்குத் திரும்பிப் போய் விட்டேன்“ என்று கூறினாள். அதன்பிறகு, சட்டம் என்னைப் பிடித்து, பெண்களுக்கான சிறைச்சாலையில் இரண்டு வருடங்கள் அடைத்தார்கள். அதன்பிறகு நான் மறுபடியும் வெளியே வந்தேன். அவர்கள் எனக்கு ... ஆலோசனை கூறினார்கள். நான் சபைக்கு , வித்தியாசமான சபைக்குப் போக வேண்டும் என்று சில ஜனங்கள் கூறினார்கள், நான் இந்த புரட்டஸ்டன்ட் சபைக்கு வர வேண்டுமென்று புரட்டஸ்டன்ட் ஜனங்கள் என்னிடம் கூறினார்கள். நானும் போனேன். நான் சென்று, அந்த புரட்டஸ்டன்ட் சபையை சேர்ந்து கொண்டேன்“ என்றாள். அவள் அந்தச் சபையின் பெயரைக் கூறினாள் (called). மேலும் அவள், ”நான் சரியாக வெளியே திரும்பிச் சென்று, நான் எப்பொழுதும் கொண்டிருந்த அதே வாஞ்சைகளையே கொண்டிருந்தேன். நான் முயற்சித்து பார்த்தேன். ஜெபித்துப் பார்த்தேன். அழுதுப் பார்த்தேன், சகோதரன் பிரன்ஹாமே. எப்படி என்று எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் செய்து பார்த்து, யாராவது என்னிடம் எப்பொழுதுதாவது கூறின எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்த்து விட்டேன்“ என்றாள். ஆனால் அவள், ”என்னால் இதைச் செய்வதை விட்டுவிட முடியவில்லை (can't keep from)“ என்று கூறினாள். 34நான், “இதோ பார், சகோதரியே” என்றேன். தவறு என்ன என்பதை நான் உணரத் தொடங்கினேன். நான், 'அதைச் செய்ய உனக்கு விருப்பமில்லை. நீ இருக்கிற வண்ணமாக, ஒரு அழகான பெண்ணாக, ஏதோவொரு நாளில் நீ விவாகம் செய்ய வேண்டுமென்றும், உண்மையான எல்லா பெண்களுக்கும் இருப்பது போன்று, ஒரு கணவனையும் குழந்தைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று நீ எதிர்ப்பார்க்கிறாய்“ என்றேன். அதற்கு அவள், “ஆம், ஐயா” என்றாள். நான், “உன்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. உனக்கு நீயே பரிதாபகரமாக இருக்கிறாய் என்றும், உன்னுடைய பிள்ளைகளுக்கும் நீ அவமானமாக இருக்கிறாய் என்றும் உனக்குத் தெரியும், மேலும், ஓ, நான்... நீ இருக்க விரும்புவது எல்லாம் அதுதான்” என்றேன். அதற்கு அவள், “அது சரியே” என்றாள். நான், “அதைச் செய்ய உனக்கு விருப்பமில்லை, அப்படித்தானே, சகோதரியே?” என்றேன். அவள், “இல்லை , ஐயா” என்றாள். நான், “நீ அதைச் செய்யும்படி வைக்கிற ஏதோவொன்று அங்கேயிருக்கிறது, அங்கே அது இல்லையா?” என்றேன். அவள், “ஆமாம், ஐயா” என்றாள். நான், “ஓ, அது பழமை நாகரீகமாகத் தோன்றலாம், அது உன்மேல் இருக்கிற பிசாசாக இருக்கிறது, சகோதரியே. இப்பொழுது, உன்னுடைய மருத்துவர் அதை நம்ப விரும்பாமல் இருக்கலாம், மற்றுவர்களும் நம்ப விரும்பாமல் இருக்கலாம். ஆனால் அது உன்னை செய்ய வைக்கிற பிசாசாக இருக்கிறது.... உன்னுடைய விருப்பத்திற்கு மாறாக அதைச் செய்யும்படி அது பலவந்தப்படுத்துகிறது என்றேன். அவள், “அது சரி. அது தான் சரி என்று நான் எப்போதுமே நினைத்தேன்” என்றாள். 35நான், “இப்பொழுது, பார், நீ கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்து, ஜெபிப்பாய் என்றால், தேவன் ” என்றேன். அவள், “நான் அதைச் செய்துவிட்டேன், சகோதரனே” என்றாள். நான், “நீ எதைச் செய்திருக்கிறாய் என்பதைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கவில்லை. இப்பொழுது நான் கூற வருவது. செய்யும்படி நான் உனக்குச் சொல்லுவதின்படி நீ செய், அப்பொழுது நீ அதிலிருந்து விடுதலை அடைவாய்” என்றேன். அவள், “நல்லது, நீர் என்னை விடுவிக்க முடியுமா?” என்று கேட்டாள். நான், “இல்லை, பெருமாட்டியே. இயேசு கிறிஸ்து மாத்திரமே உன்னை விடுவிக்க முடியும்” என்றேன். அவள், “நல்லது, என்னுடைய வாழ்க்கையைக் கொடுக்கும்படி, நான் ஏற்கனவே அவரிடம் வந்திருக்கிறேனே” என்றாள். நான், “சகோதரியே, கொஞ்சம் பொறு. நீ... நான் உனக்கு சொல்வதின்படி செய்ய. நீ செய்வாயா?” என்றேன். அவள் சொன்னாள்... நான், “நாம் இப்பொழுது ஜெபிப்போம்” என்றேன். நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ணினோம். அவள் அழுது கொண்டிருந்தாள். ஒரு சில நிமிடங்கள் அவள் எழுந்து நின்றாள். அவள், “ஆனால், சகோதரன் பிரன்ஹாமே, நான் - நான் - நான் -நான் இன்றிரவு வெளியே போகப் போகிறேன். நான் -நான் என்னால் சிறந்ததை முயற்சிக்கப் போகிறேன்” என்றாள். நான், “வேண்டாம். நீ மறுபடியும் நேராக பழைய நிலைக்கே போய்விடுவாய்” என்றேன். பாருங்கள்?) நான், “அது முடிந்துபோகவில்லை” என்றேன். அவள், ஆனால் நான்.... எவ்வாறு செய்வது என்று எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன்“ என்றாள். நான், ஆனால் இன்னுமாக அதுவல்ல, சகோதரியே. உன்னிடமிருந்து அந்த சுபாவத்தை இழுத்து, உன்னை மாற்றும்படி ஏதோவொன்று இருந்தாக வேண்டும் என்றேன். அவள் சொன்னாள் - அவள், “நல்லது, நான் ஜெபித்தேன். நான் அழுதிருக்கிறேன்” என்று கூறிவிட்டு, அழுதுகொண்டே, வெளியே போகத் தொடங்கினாள். 36எனவே நான் அவளோடு ஜெபிக்க முழங்கால்படியிட்டு, அந்தப் பிசாசு அவளைக் கட்டவிழ்த்து விடுதலை செய்யும்படி (turn her loose) செய்ய தேவனிடம் வேண்டினேன். நான் அவ்வாறு ஜெபித்து, அவள் மேல் கரங்களை வைக்கையில், ஒருசில கண நேரங்களாக, அமைதியாக அவளுடைய தலையை அங்கே தாழ்த்தி வைத்திருந்தேன். அப்போது நேரடியாக, மகத்தான பெரிய வெல்வெட் கண்களோடு அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். அவள், “சகோதரன் பிரன்ஹாமே, எனக்கு ஏதோவொன்று நடந்து விட்டது” என்றாள். நான், “இப்பொழுது, அது முடிந்து விட்டது” என்றேன். அது சரியே. “இப்பொழுது, அது முடிந்து விட்டது.” அவள், “நான் அப்படியே உணருகிறேன்... நல்லது, எனக்குத் தெரியவில்லை ” என்றாள். நான், “சரியாக இப்பொழுது உன்னை நிலைக்குலைய வைக்க போதுமான பிசாசுகள் அங்கேயில்லை, நீ இப்பொழுது போகிறது போல, அப்படியே தொடர்ந்து போய்க்கொண்டேயிருப்பாயானால்” என்றேன். அது ஒரு வருடத்திற்கும் மேலாக, அதற்கு முன்பு நடந்தது. இன்றிரவு அந்தப் பெண்ணுக்கு விவாகமாகி, அருமையான குடும்பத்தை உடையவளாயிருக்கிறாள், அந்த நேர முதற்கொண்டு ஒருபோதும் அவள் குடிக்கவில்லை, அல்லது குடிக்க வேண்டுமென்ற எந்த வாஞ்சையோ, அல்லது புகைப்பிடிக்க வேண்டுமென்ற வாஞ்சையோ, அல்லது எதற்குமே எந்த வாஞ்சையுமில்லை. அது என்னவாக இருந்தது? அது அவள் எடுத்துக்கொண்ட எந்த மருந்தும் அல்ல. ஆனால் இயேசு கிறிஸ்துவின் வல்லமையின் மூலமாக, அவளுடைய ஆத்துமாவை மாற்றுகிற இயற்கைக்கு மேம்பட்ட தெய்வீக வல்லமையின் மூலமாகவே, அவரே அவளை எடுத்து, அந்த எல்லா வாஞ்சையையும் எல்லா அக்கிரமத்தையும் அவளை விட்டு எடுத்துப்போட்டு விட்டார். அவள் இன்றிரவு மரிப்பாளானால், அவளுடைய ஆத்துமா மற்ற எவரையும் போல, அமைதியாகவே இருக்கிறது. அது சரியே. நல்லது. அவள் வாழும்படிக்கு தன்னுடைய விவாகத்தில் வெளியே வந்து, அவளை மீட்டுக்கொண்ட கர்த்தராகிய இயேசுவை விவாகம் செய்துகொண்டாள். 37கவனியுங்கள். அமெரிக்க கீழ்நிலை நீதிமன்றங்களில், அவள் ஒரு கதாபாத்திரமாக இருந்தாள்..? பதிவேடுகளிலும் மற்றும் எல்லாவற்றிலும், அவள் ஒரு பெண் குற்றவாளியாக இருந்தாள். இப்பொழுது, கவனியுங்கள். ஆனால் இன்றிரவோ, அவள் ஒரு அருமையான பெண்ணாகவும், ஒரு தாயாகவும், தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு நல்ல கிறிஸ்தவனுக்கு அவள் அடங்கியிருக்கிறவளாகவும் (settled down) இருக்கிறாள். என்னவொரு வித்தியாசம்? அதைச் செய்தது எது? அங்கே எல்லாமே, அங்கே சட்டம் தோற்றுவிட்டது, திருத்துதலின் இல்லம் எங்கே தோற்றுவிட்டது? மருத்துவ விஞ்ஞானமும் எங்கே தோற்றுவிட்டது? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான் தூக்கி எடுத்தது, அது தோற்றுப்போகவே முடியாது. ஏன்? விசுவாசத்தினாலே. ஏன், அது ஒரு விபச்சாரியை ஒரு பரிசுத்தவாட்டியாக மாற்றுவதும், ஒரு குடிகாரியை ஒரு - ஒரு நீதியுள்ள பெண்மணியாக மாற்றுவதுமான தேவனுடைய வல்லமையாக இருக்கிறது... ஏன் அது, எந்த புற்று நோயையும், எந்த செவிடையும், எந்த ஊமையையும், எந்தக் குருடையும், எந்த முடத்தையும் எடுத்துப் போடுகிற அதே வல்லமையினாலே தான்.... உங்கள் சுகமளித்தலுக்காகவும், உங்கள் இரட்சிப்புக்காகவும் பிராயச்சித்தம் செய்த அதே மனிதரிடமிருந்து, அதே நாளில், அதே இரத்தம். அது உண்மை தானா? உங்களுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் குணமாகிறீர்கள். சரியாக அதே நாளில், அதே மனிதரிடமிருந்து ஓடின அந்த இரத்தம் தான். அது சரிதானா? அது எப்படி செய்யப்பட்டது..... நீங்கள் அதை எவ்வாறு பெற்றுக்கொள்கிறீர்கள்? நீங்கள் சிந்திக்கிற காரணத்தினால் அல்ல, ஆனால் அதற்குக் காரணம் நீங்கள் - நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று நீங்கள் அறியும்படியாக உங்கள் மேல் வருகிற ஏதோவொன்றின் நிமித்தமாகத்தான். 38இதோ பாருங்கள், நண்பர்களே. நான் இந்த விளக்கத்தைக் கூறட்டும். நான் முன்னரே இதைச் செய்திருக்கலாம். அந்த சட்டை எந்த நிறத்தில் உள்ளது? அது வெள்ளை நிறம். பார்வையிருக்கும் யாரும் அந்த சட்டை வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்பதை அறிவார்கள். சரீரத்தில் உங்களுக்கு ஐந்து புலன்கள் உண்டு: பார்த்தல், ருசித்தல், உணருதல், ருகருதல், கேட்டல். இப்பொழுது, அந்தப் புலன்களில் எதுவும் தேவனை அறிவிக்காது. தேவன் மனிதனை உண்டாக்கினபோது, அவர் அவனை மனிதனுடைய சாயலுக்குப் பதிலாக தம்முடைய சாயலில் உண்டாக்கினார். பூமிக்குரிய வீட்டோடு தொடர்பு கொள்ளும்படிக்கு அவர் அவனை புலன்களுக்குள் வைத்தார், தேவனோடு தொடர்பு கொள்ள அல்ல. அந்தப் புலன்கள் தேவனை அறிவிக்காது. அவை பூமிக்குரிய வீட்டையே அறிவிக்கின்றன, அங்கு தான் மனிதன் தன்னுடைய பூமிக்குரிய வீட்டோடு தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அவன் பார்க்கவும், ருசிக்கவும், உணரவும், ருகரவும், கேட்கவும் வேண்டியிருந்தது. ஆனால் விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நீங்கள் பார்க்கவோ, ருசிக்கவோ, உணரவோ, நுகரவோ, அல்லது அதைக் கேட்கவோ செய்வதில்லை. ஆனால் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். நான் என்ன கூறவருகிறேன் என்று புரிகிறதா? இப்பொழுது, இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு நபரும் இங்கேயிருக்கும் இந்தப் பையனோ, இங்கேயிருக்கும் இந்த சீமாட்டியோ, சிறிய - இங்கேயிருக்கும் இந்த வாலிப் பெண்ணோ ... நான் முடமாக இருப்பவர்களிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன், நிச்சயமாக, மேலும் இங்கும் அங்குமாக, வியாதிப்பட்டிருக்கும் ஜனங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள் என்று நீங்கள் மிகவும் நிச்சயமாக இருக்கும் வரையில், நீங்கள் விசுவாசித்து, சரியாக இப்பொழுதே ஜெபம் பண்ணுவீர்களானால், அது வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்று நீங்கள் எவ்வளவு நிச்சயமாக சொல்லுகிறீர்களோ, அவ்வளவு நிச்சயமாக, அது முடிந்து விட்டது. நான் உங்களுக்கு உறுதியாகக் கூறுவேன், நீங்கள் அம்மாதிரியான விசுவாசத்தைப் பெற்றிருப்பீர்களானால், சர்வவல்லமையுள்ள தேவன் என் மூலமாகப் பேசி, நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள் என்று உங்களுக்குக் கூறி, அதை வெளிப்படுத்துவார். புரிகிறதா நண்பர்களே? 39ஆகையால் நீங்கள் பாருங்கள்?), நான் அதை என்னிடமிருந்தே தள்ளுகிறேன். அது நானல்ல. நான் வெறுமனே ஒரு... என்னால் மாத்திரம் மூச்சு விட முடியாமல் இருந்தால்... தேவன் இல்லாமல் உங்களால் மூச்சுவிடவும் முடியாது, உங்களால் முடியுமா? உங்கள் ஆவி உங்களை விட்டுப் போய் விடட்டும், அப்பொழுது நீங்கள் போய் விட்டீர்கள். அது சரிதானா? தேவன் உங்கள் ஜீவனை தம்முடைய கரங்களில் பிடித்திருக்கிறார். அது உண்மை தானா? நீங்கள் உங்களாகவே ஜீவனுனுள்ளவர்களாக ஆக்கிக்கொள்ள முடியாது. நீங்கள் தேவன் மூலமாகவே ஜீவிக்கிறீர்கள். தேவன் ஏதோவொன்றைக் கூறும் மட்டுமாக என்னால் எதையும் கூற முடியாது என்பதும் அதேவிதமாக இருக்கிறது. அதற்கான எந்த அதிகாரமும் எனக்குக் கிடையாது. அவர் அதைக் கூறுகிறார். அவர் அதைக் கூறும் போது, அப்படியானால் அது உண்மையாக இருக்கிறது. அது உண்மை . தேவன் அடையாளங்களைக் கொண்டும், அற்புதங்களைக் கொண்டும் அதை உறுதிப்படுத்துகிறார். விசுவாசம் கொண்டிருங்கள். உங்கள் விசுவாசத்தை கிறிஸ்துவில் வையுங்கள். இப்பொழுது, நீங்கள்... உங்களுக்காக ஜெபிக்கும்படி இங்கே மேலே மேடைக்கு நான் சங்கை மார்க்ஹாம் அவர்களையோ, அல்லது இந்த ஊழியக்காரர்களில் ஒருவரையோ அழைப்பேன் என்றால், அது பரவாயில்லை. அது உங்களுடைய விசுவாசத்தின்படியாகவும், உங்களைப் பொறுத்ததாகவும் இருக்கிறது. 40அந்த ஊழியருக்கு ஜெபிக்க அவ்வளவு அதிக உரிமை உண்டு, அல்லது மற்ற எந்த ஊழியக்காரர்களுக்கும் உரிமை உண்டு, ஒரு ஊழியருக்கு மட்டுமே உரிமை உண்டு என்பது அல்ல, ஆனால் ஒரு விசுவாசியாயிருக்கிற எந்த கிறிஸ்தவனுக்கும் விசுவாசத்தோடு ஜெபிக்கவும், விசுவாச ஜெபத்தை ஏறெடுக்கவும் உரிமை உண்டு... வியாதியஸ்தருக்காக ஜெபம் பண்ணுவதில் விசுவாசமுள்ள எவரும், தெய்வீக சுகமளித்தலில் விசுவாசமுள்ள எவருக்கும் உரிமை உண்டு: ஸ்திரீயோ, மனிதனோ, பையனோ, சிறு பெண்பிள்ளையோ, யாருக்கும் அதற்கு உரிமை உண்டு. மூன்று வயது மாத்திரமே ஆன என்னுடைய சிறு மகள், சப்பாணியாக இருந்த ஒரு பிள்ளைக்காக ஜெபித்து, அதுவும் சுகமடைந்ததை நான் கண்டிருக்கிறேன். அது சரியே. அவளுடைய சிறிய இருதயம் அடிக்கத் தொங்கி, அவள், “அப்பா, அதைப் பாருங்கள், அந்தச் சிறுமியை” என்றாள். நான், “தேனே, அவளுக்காக ஜெபி” என்றேன். அதிலிருந்து ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில், அந்தப் பிள்ளை சுகமடைந்து விட்டது, அந்தப்பிள்ளை. விசுவாசிக்கும் யாருடைய கூக்குரலையும் தேவன் கேட்கிறார். விசுவாசிக்கும்படி நீங்கள் மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதன் காரணம் என்னவென்றால், அந்த சந்தேகத்தின் வல்லமையை அகற்றும்படிக்கு, உங்கள் விசுவாசத்தை நீங்கள் ஒன்றாக சேர்த்துக்கொள்கிறீர்கள். எப்பொழுதாவது செய்யப்பட்ட முதலாவது பாவம் என்னவென்றால், அது தேவனுடைய வார்த்தையைச் சந்தேகித்தது தான். அது சரிதானா? தேவன், அதை நீ புசிக்கும் நாளில், சாவாய்“ என்று சொன்னார். சாத்தானோ, “நிச்சயமாக நீ சாக மாட்டாய்” என்றான். ஏவாள் தேவனுடைய வார்த்தையைச் சந்தேகித்து, அறிவைத் தேட போகும்படி அவன் செய்தான். அது சரிதானா? 41இன்றைக்கு, முழு உலகமும்... நான் கல்விக்கு விரோதமானவன் அல்ல. ஆனால், உலகமானது. அவர்கள் ஒரு கல்வித் திட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அதை சபைக்குள்ளும் பெற்றிருக்கிறார்கள். மேடைகளிலிருந்து, ஒரு ஊழியக்காரர் ஒரு குறிப்பிட்ட பட்டத்தை அல்லது ஏதோவொன்றை கொண்டிருக்க வேண்டியிருக்கிறது, அல்லது அவரால் முடியாது - அல்லது அவரால் முடியாது அவர் மேடைக்கு வரவேற்கப்பட மாட்டார். என்னுடைய கென்டக்கி வார்த்தைகளாகிய: “hain't,' 'tis,” மற்றும் “carry,” மற்றும் “fetch,” களை உபயோகிக்கிற என்னை நீங்கள் இந்த உயர் குல சபைகளில் சிலவற்றிக்குள் அனுமதித்துப் பாருங்கள்.... அவர்கள் என்னை உதைத்து வெளியே தள்ளி விடுவார்கள். நல்லது பாருங்கள், சகோதரனே, தேவனுடைய இராஜ்யம் கல்வியின் மூலமாக வராது (அது சரியே), தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இருதயத்தின் மூலமாகவே வருகிறது. நான் என்னுடைய அறியாமையை காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் இதைக் கூறிக் கொண்டிருக்கிறேன், என் அன்பு நண்பர்களே, எளிய சிறுபிள்ளை விசுவாசம்... அறிவைத் தேடாதீர்கள். இப்பொழுது, நான் ஒரு...?... என்று நினைக்கிறீர்கள், அல்லது அதை மருத்துவர்கள் மேல் எறிகிறீர்கள். மருத்துவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. மருத்துவமனைகளிலும், மருத்துவக்கல்லூரிகளிலும் (institutions) எனக்கு நம்பிக்க உண்டு . யாருக்காவது உதவியாக இருக்கக் கூடிய எதுவாக இருந்தாலும், தேவனே, இன்னும் அதிகமாக அவைகளை) அனுப்பும். ஆனால் அவைகளில் ஒன்றும் எப்பொழுதாவது யாரையும் சுகப்படுத்தினதில்லை. அவர்கள் அவ்வாறு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் - யாரையும் சுகப்படுத்துவதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் இயற்கைக்கு உதவி செய்வதாகவே அவர்கள் உரிமை கோருகிறார்கள். தேவனே சுகமளிப்பவர். 42ஒரு சில இரவுக்கு முன்பு, நான் உங்களிடம் கூறினபடி, நான் என்னுடைய கையில் ஒரு இடத்தை வெட்டுவேன் என்றால், உலகத்திலுள்ள எல்லா மருந்துகளும் அந்த கரத்தை சுகப்படுத்தவே செய்யாது. நான் மரித்து, அவர்கள் என்னை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைத்திருந்திருந்தார்களானால், அந்தக் கைக்கு தையல் இட்டு, எல்லாவித மருந்துகளையும் அதன்மேல் போட்டுப் பாருங்கள், இன்றைய தினத்திலிருந்து ஐம்பது வருடங்கள் கழித்தும், அது இன்னுமாக அங்கேயே தான் இருக்கும். மருந்து குணமாக்குவதில்லை. நீங்கள் அந்த ஜீவனை அங்கிருந்து வெளியே எடுத்து விட்டால், அங்கே எந்த சுகமளித்தலுமே இல்லை . ஜீவன் தான் சுகமளிக்கிறது. ஜீவன் தேவனாக இருக்கிறார். நீங்கள் பரிபூரண ஜீவனைக் கொண்டிருக்கும்படிக்கே இயேசு வந்தார், விசுவாசத்தினாலே சுகமடையும்படிக்கு அவரை விசுவாசிக்க, உங்கள் இயல்பான ஜீவன் எவ்வாறு இருக்கிறதோ அதைக் காட்டிலும் அதிகமான ஜீவனைக் கொண்டிருக்கும்படியாகவே அவர் வந்தார். இப்பொழுது, நான் உணர்ச்சிவசப்படவில்லை (excited). ஆனால் நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். இந்த தேவனுடைய எந்த வாக்குத்தத்தத்திற்காகவும் உள்ள சரியான மனப்பான்மையானது அதை சம்பவிக்கப்பண்ணும். அங்கே தான் அது இருக்கிறது. “இங்கே நீர் எதற்காக வரங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்கலாம். வரங்கள் பக்திவிருத்திக்காக உள்ளன. அவைகள் கூடுதலாக கொடுக்கப்படுகின்றன. தெய்வீக சுகமளித்தலுக்கும் அல்லது தேவனிடமிருந்து கிடைக்கும் எதற்கும் முதலாவது மற்றும் அடிப்படையானது இதோ இருக்கிறது. அதுதான் வேதாகமம் ஆகும். நீங்கள் அதை விட்டு விலகிப் போய் விடுவீர்களானால், நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு வெளியே இருக்கிறீர்கள். 43தெய்வீக சுகமளித்தலானது ஒரு வஞ்சனையான (hocuspocus) காரியம் அல்ல. அது யாரோ ஒருவரின் மேல் ஒருசில மர்மமான வார்த்தைகளைக் கூறி, மனோவசியம் செய்வது (hypnotizing) அல்ல. இயேசு கிறிஸ்து மூலமாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் தான் தெய்வீக சுகமளித்தலாக இருக்கிறது. அது சரியே. ஆவியின் வரங்கள் பக்திவிருத்தியடையும்படிக்குக் கொண்டுவரப்பட்டன. அல்லது வேறு வார்த்தைகளில் கூறினால், அது கட்டிடத்தில் மேலே பறக்கிற ஒரு கொடியாக உள்ளது. மழையை விட்டு வெளியே (வரும்படி) ஜனங்களை கவர்ந்து இழுக்கும்படியாக வெளியிலுள்ள தோற்றமாக இருக்கிறது. நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? இப்பொழுது, வரங்கள் தேவனிடமிருந்து தான் வருகின்றன. அவைகள் தேவனிடமிருந்து வருமானால், அவை தேவனைக் குறித்தே சாட்சி கொடுக்கும். தேவன் அவைகளைக் குறித்து சாட்சி கொடுப்பார். அது உண்மை தானா? நீங்கள் வியாதியாயிருந்தால், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கும் மட்டுமாக ஜெபம் பண்ணுங்கள்... நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்று நீங்கள் வெறுமனே அறிந்திருக்கிற ஏதோவொன்றிற்காக நீங்கள் எப்பொழுதாவது ஜெபித்திருக்கிறீர்களா? அது தான் விசுவாசமாக இருக்கிறது. புரிகிறதா? 44இப்பொழுது, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், அதை ஏற்றுக்கொண்டு, அதன்பேரில் செயல்படுங்கள். இப்பொழுது, நீங்கள் விரும்புகிற அளவு அதிகமாக உங்களால் விசுவாசிக்க முடியும்; நீங்கள் அதன்பேரில் செயல்படவில்லை என்றால், ஒரு பாவி...?... போன்றே நீங்கள் சரியாக அங்கேயே இருப்பீர்கள். பீடம். நீங்கள் அங்கே முழங்கால்படியிட்டு, ஜெபித்து, ஜெபித்திருந்தீர்களானால். நீங்கள், “கர்த்தாவே, நீர் என்னை இரட்சித்து விட்டீர் என்று அறிவேன். ஆனால் அது - அது ஒரு... நீர் சொல்லியிருக்கிறீர் என்பது எனக்குத் தெரியும்...” என்று சொன்னீர்கள். அவன் எழும்படி, அதை அறிக்கை செய்து, அதனோடு கூட தரித்திருந்து, அதனோடு கிரியைகளைக் காண்பிக்கும் மட்டுமாக அவர் அதனூடாக ஒருபோதும் வரவே மாட்டார். யாக்கோபு, “ஆவியில்லாத சரீரம் செத்தது போல, கிரியைகள் இல்லாத விசுவாசமும் செத்ததாக இருக்கிறது” என்று கூறுகிறான், நீங்கள் எவ்வளவு விசுவாசித்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல. அந்த காரணத்தினால் தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன், நண்பர்களே, தேவனுடைய பிரசன்னத்தை உங்களுக்கு உண்மையுள்ளதாகச் செய்யவே இந்த வரங்கள் உள்ளே கொண்டுவரப்பட்டன. (ஏறக்குறைய பெருஞ்சத்தத்தினால் காதடைக்கும் அளவுக்கு நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.) தேவனுடைய பிரசன்னத்தை உங்களுக்கு உண்மையுள்ளதாகச் செய்யவே வரங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது உங்களுடைய விசுவாசம் மேலே தேவனை நோக்கி பார்த்து, தெய்வீக சுகமளித்தலையோ, அல்லது இரட்சிப்பையோ, அல்லது தேவனிடமிருந்து உங்களுக்கு தேவைப்படும் என்னவாக இருந்தாலும் அதையோ ஏற்றுக்கொள்கிறது. அது ஒரு காரியம் அல்லது வேறொரு காரியத்தை மட்டும் செய்வதல்ல. இந்த பூமிக்குரிய பிரயாணத்தில் எங்களுக்குத் தேவையான எதுவும், அது உங்களுக்குத் தேவைப்படுமானால், தேவன் அதை கொடுப்பார். உங்களுடைய தேவைகளை அவர் அருளுவதாக அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார், நீங்கள் விரும்புவதையல்ல, உங்களுக்கு தேவையானதை அருளுவதாகவே அவர் வாக்குப்பண்ணியுள்ளார். அவர் தேவனாக இருக்கிறார். நீங்கள் அவரை விசுவாசிக்கிற வண்ணமாகவே, அவரால் அதை உங்களிடம் கொண்டுவர முடியும். அவர் இங்கேயிருக்கிறார் என்று உங்களை உணரும்படி செய்யவே வரங்கள் இருக்கின்றன. ஒருவருக்கான அவருடைய மனப்பான்மையே எல்லாருக்குமான அவருடைய மனப்பான்மையாக இருக்கிறது. ஆமென். 45ஓ, என்னே . நண்பர்களே, நான் - நான்.... நான் மிகவும் விசித்திரமான வகைப்பட்ட ஒரு நபர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னுடைய இருதயத்திலுள்ள விசுவாசத்தை எடுத்து, அதைச் சரியாக இப்பொழுதே உங்களுக்கு பரவச்செய்ய என்னால் முடியும்படிக்கே விரும்புகிறேன். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? இங்கே இந்தக் கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் சுயமாகவே ஏதோவொன்று சம்பவிக்கும்..... நீங்கள், நல்லது இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, என்னால் என்னுடைய கரத்தை அசைக்க முடியுமா அல்லது முடியாதா என்று தெரியவில்லை “ என்று கூறலாம். நீங்கள் அவ்வாறு நினைப்பது வரையில், உங்களால் ஒருபோதும் அதை அசைக்க முடியாது. அவர் அதைச் செய்துவிட்டார் என்று விசுவாசித்து, அவர் அதைச் செய்து விட்டார் என்று போய்ச் சொல்லி, அவர் அதைச் செய்து விட்டது போன்று நடந்து கொள்ளுங்கள். அதை ஒரு அங்குலம் அசைத்துப் பாருங்கள். உங்களால் அதை அசைக்க முடியாவிட்டால், நாம் அது எல்லாவற்றையும் எடுத்துவிட்டு, கொஞ்ச தூரம் அசைப்போம். அடுத்த நாள் சற்று தூரமாக அதை அசைப்போம். அடுத்தநாள் சற்று தூரமாக அசைப்போம். சாத்தான், ”உன்னால் அவ்வளவு தூரம் தான் போக முடியும்“ என்று சொன்னான். “ஓ, இல்லை, நான் தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறேன்” என்று கூறுங்கள். அதனோடு தொடர்ந்து போய்க் கொண்டேயிருங்கள். அதனோடு தரித்திருங்கள். 46இப்போது, ​​இயேசு தன்னை அடையாளம் காண முடிந்தது. அவர் தன்னை அல்ல, ஆனால் அவரது தந்தையை அடையாளம் காட்டினார்: “... கிரியைகளைச் செய்யும் பிதா.”இப்போது, ​​பிலிப்பு வந்ததும், பிலிப்புக்கும், நத்தனியேலுக்கும், கோவேறு கழுதைகள் கட்டப்பட்டிருந்த மக்களையும், மீனின் வாயில் பணம் இருந்த இடத்தையும் காட்டினார். அது சரியா?இப்போது, ​​“நான் செய்கிற இந்தக் காரியங்களை, இதைவிடப் பெரியதை நீங்கள் செய்வீர்கள். நான் பிதாவினிடத்தில் போகிறேன் என்பதற்காக நான் செய்கிற காரியங்களை நீங்கள் செய்கிறீர்கள், இன்னும் பலவற்றைச் செய்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் வந்து உன்னுடன் இருப்பேன், உன்னில் கூட இருப்பேன். 47ஒரு கலைஞனின் ஆவி நமக்குள் இருந்தால், ஒரு கலைஞரைப் போல ஒரு படத்தை வரைய முடியும். ஒரு கும்பலின் ஆவி நமக்குள் இருந்தால், எங்களிடம் துப்பாக்கிகள் இருக்கும். கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மில் இருந்திருந்தால், நாமும் நமது இழிநிலையை விட்டு, கிறிஸ்துவைப் போல் செய்வோம்; நாங்கள் அவரைப் போலவே செயல்படுவோம். பின்னர் அந்த ஆவியானவர் அங்கே இருந்தால், நமக்கு கிடைக்கும்... கிறிஸ்துவிடம் இருந்தவை, நாமும் பெறுவோம். நான் என்ன சொல்கிறேன் என்று பார்?ஆனால் உங்களை நீங்களே உருவாக்க முடியாது. நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன் - நீங்கள் செய்கிறீர்கள் நண்பர்களே. நான் சொல்வதை கேள். தவறு எங்கே இருக்கிறது. நீ முயற்சி செய்... நீயே இங்கு உழைக்க முயற்சி செய். அதைச் செய்யாமல், குழந்தைத்தனமான நம்பிக்கையுடன், கடவுள் உங்களை உயர்த்துவார்...?... “அவர் எனக்கு வாக்குறுதி அளித்தார். இப்போதே அதை நம்புவதற்கு எனக்கு நம்பிக்கை கொடுங்கள். அவர் அந்த நம்பிக்கையை கைவிடும்போது, ​​அவர் வெளியேறுகிறார்; ஏற்றுக்கொள், தந்தையே.” நேராக நிற்க, அது முடிந்தது. எவ்வளவு எளிமையானது நண்பர்களே. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், பயபக்தியுடன் இருக்க வேண்டும், உங்கள் முழு இருதயத்தோடும் கடவுளை நம்ப வேண்டும்.இப்போது, ​​இந்த பரிசுகள், அடையாளங்கள், அதிசயங்கள் கடவுளின் பிரசன்னத்தை உங்களிடம் கொண்டு வருகின்றன. இப்போது, ​​இன்று இரவை உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்கள். கடவுள் நிச்சயம் செய்வார்...?... நண்பர்களே. நம்புங்கள்? 48தலை வணங்குவோம். எங்கள் பரலோகத் தகப்பனே, இயேசுவே, நான் நீண்ட நேரம் பேசினேன். நான் — ஜனங்கள் உம்மைப் பார்க்க வேண்டும், ஆண்டவரே, எங்களை விசுவாசிக்க, எங்களை மீட்பதற்காக, நீர் எப்படி மரித்தீர்...?... இன்றிரவு எங்களுக்கு அருள்வாயாக, தந்தையே, உமது ஆசீர்வாதங்களைத் தந்தருளும். இன்றிரவு உமது மக்களைக் குணமாக்குங்கள். பலர் இங்கே அமைக்கிறார்கள், அவர்களில் சிலர் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு நம்பிக்கை இருக்கிறது, அதனுடன் வேலை செய்ய பயப்படுகிறார், ஆண்டவரே. இன்றிரவு அவர்களுடைய நம்பிக்கை தளர்ந்து போகட்டும். நாங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, ​​​​கடவுளின் குமாரனாகிய இயேசுவின் மூலம் நான் மகிழ்ச்சியுடன், மகிழ்ச்சியுடன், குணமடைந்து வீட்டிற்குச் செல்வோம். ஆமென்.இப்போது ஒரு கணம். அவர்கள் பிரார்த்தனை வரியை அழைப்பதை சரிசெய்து கொண்டிருக்கும்போது, ​​டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள ஒரு சிறிய தோழர், சமீபத்தில் இந்த மேடை வழியாகச் சென்றார். அவர்... நேற்றிரவு செய்ததைப் போலவே எங்களுக்கு ஒரு வரி இருந்தது, “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று சொல்லி, ஒரு சிறிய பிரார்த்தனை செய்தோம். அவர் கடந்து சென்றார், அவர்-அவர் இப்படித் துடித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர் கடந்து சென்றார்.ஒரு பெண் ஒரு மெதுவான வரிசையில், கீழே, ஒரு கோயிட்டர் நோயால் குணமடைந்தார். அவள் ஒரு குடை வைத்திருந்தாள், தெருக்களில் ஏறி இறங்கி நடந்தாள், கத்திக்கொண்டே இருந்தாள். 49சிறுவன் கடந்து சென்றான். நான், “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே, நீங்கள் நம்புகிறீர்களா?”அவர், “என் முழு இருதயத்தோடும்” என்றார்.நான், “இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள், விடுங்கள் ... உங்கள் நம்பிக்கை உங்களை முழுமைப்படுத்தும்” என்று சொன்னேன், அப்படியே கடந்து சென்றார். இங்கே அவர் மீண்டும் வரிசையில் வருகிறார். அவர் கூறினார், “சகோதரர் பிரான்ஹாம், நீங்கள்-நீங்கள்-நான் குணமடைந்துவிட்டேன் என்று என்னிடம் சொன்னீர்கள். மேலும் நான் இன்னும் பதறுகிறேன்.”நான் சொன்னேன், “அண்ணா, நீங்கள் என்னை நம்புகிறீர்கள் என்று சொன்னீர்கள்.”அதற்கு அவர், “நான் செய்கிறேன்” என்றார்.நான் சொன்னேன், “நீங்கள் அப்படி நடிக்கவில்லை.” நான் சொன்னேன், “நான் சொன்னதை நீங்கள் நம்புங்கள்.”அவர் கூறினார், “சரி, நான் அதை நம்புகிறேன்.”நான் சொன்னேன், “சரி, உனக்கு குணமாகவில்லை என்று ஏன் திரும்பி வருகிறாய்? இது எவ்வளவு எளிது என்று பார்?”அவர், “சரி, சகோதரர் பிரான்ஹாம்,” என்றார், “அப்படியானால் நான் குணமாகிவிட்டேனா?” என்றார்.நான், “ஆமாம் சார். நீங்கள் நம்புவது போல்? அவர் என் ஜெபத்தைக் கேட்டார் என்று நீங்கள் நம்பினீர்களா? நான் ஜெபிக்கும்போது நேர்மையாக இருந்தால், மக்கள் என்னை நம்பும்படி செய்யுங்கள், பிரார்த்தனைக்கு முன் எதுவும் நிற்காது என்று அவர் என்னிடம் கூறினார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? ”என்றார், “ஆமாம் சார். நான் அதை முழு மனதுடன் நம்புகிறேன். ”நான், “செல்லுங்கள்” என்றேன்.அவர், “சரி” என்றார். அவர் விலகிச் செல்லத் தொடங்கினார். சில நிமிடங்கள், இதோ அவர் வரி வழியாக திரும்பி வருகிறார். “நான் இன்னும் நிறுத்தவில்லை, சகோதரர் பிரான்ஹாம்” என்றார்.நான் சொன்னேன், “சரி, இப்போது பார். நீங்கள் எப்போது நிறுத்துகிறீர்கள் என்பது பற்றி நான் பேசவில்லை. நீங்கள் ஒரு வாரம், அல்லது பத்து நாட்கள், அல்லது மூன்று மாதங்கள், அல்லது நான்கு மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் நிறுத்தக்கூடாது. ”ஆபிரகாம் தனக்காக இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்தார்“ என்று நான் சொன்னேன். பார்க்கவா? அது சரியா? வேதப்பூர்வமாக நீங்கள் அதை அறிவீர்கள். ”நான் சொன்னதை நீ நம்பு“ என்றேன்.அவர் கூறினார், ”சரி, எனக்கு புரியவில்லை, சகோதரர் பிரான்ஹாம்.“நான் சொன்னேன், ”சகோதரரே, நான் உண்மையைச் சொன்னேன் என்று அறிவிக்கும் கடவுளின் தூதன் இதை என்னிடம் கூறினார். மக்கள் என்னை நம்ப வைத்து, நான் ஜெபிக்கும்போது நேர்மையாக இருக்க முடிந்தால்...“”ஓ, நான் பார்க்கிறேன். நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது.“ ”நான்-நான்-எனக்கு ஏற்கனவே குணமாகிவிட்டது, அது நிறுத்தப்படும் வரை நான் காத்திருக்கிறேன்“ என்றார்.நான், ”அது சரி“ என்றேன்.”சரி“ என்றார். ”நான் குணமாகிவிட்டேன்“ என்றார். மேலும், ”ஆண்டவரைத் துதியுங்கள், அவர் குணமடைந்தார்“ என்று சொல்லிக்கொண்டே போனீர்கள். 50ஒரு மாதத்திற்குப் பிறகு, அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆறு வாரங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் கூறுவேன், நான் மற்றொரு சந்திப்பில் இருந்தேன். மேலும் ஆடிட்டோரியத்தில் இருந்த ஸ்டுடியோவிலிருந்து ஒரு ஒளிபரப்பிலிருந்து வெளியே வந்து, நான் வெளியே வந்தேன், ஒரு ஃபோன்... அங்கே நின்றிருந்த உஷார், “நீங்கள் தான்-நீங்கள் தொலைபேசியில் தேடப்படுகிறீர்கள். . இது உங்கள் சொந்த வீட்டிலிருந்து, இந்தியானாவிலிருந்து.சரி, அது ஜெபர்சன்வில்லுக்குப் பதிலாக இண்டியானாபோலிஸில் இருந்தது. ஒரு பெண்மணி, ”நீ தெய்வீக குணமா?“நான் ”இல்லை மேடம்“ என்றேன். நான், ”நான் பிரதர் பிரான்ஹாம்“ என்றேன்.அவள் சொன்னாள், ”சரி, பார், என்னிடம் இருந்தது...“ என்றாள், ”நான் இண்டியானாபோலிஸிலிருந்து வந்திருக்கிறேன், இந்தியானா.“ மேலும், ”எனக்கு ஒரு மகன் இருந்தான்-அவன் விடுமுறைக்காக ஹூஸ்டனில் ஒவ்வொரு ஆண்டும் என் சகோதரியுடன் தங்குகிறான்.“ ”அவருக்கு பக்கவாதம்“ என்றார். அவர் கூறினார், ”அவர் குழந்தையாக இருந்தபோது அவரது முதுகில் விழுந்தார், அவரை காயப்படுத்தினார். பல வருடங்களாக அவருக்கு பக்கவாதம் உள்ளது,“ என்றார். மேலும், ”சில வாரங்களுக்கு முன்பு அவர் வீட்டிற்கு வந்தார், சில தெய்வீக குணப்படுத்துபவர் அவரைக் குணப்படுத்தினார் என்று கூறினார்.“ மேலும், ”அவர் இங்கே சுற்றிக் கொண்டிருந்தார், 'ஆண்டவரைத் துதியுங்கள், அவர் குணமடைந்தார்,' மற்றும் அது போன்ற எல்லாவற்றையும்.“ ”அவர் முழு சுற்றுப்புறத்தையும் கிழித்துவிட்டார்“ என்று கூறினார். மேலும், ”ஏன், பையனில் எந்த வித்தியாசமும் இல்லை.“ மேலும், ”அவர்...“ என்று கூறினார், ”நாங்கள் அவரிடம் சொன்னோம்,“ என்றார், ”இப்போது, ​​நாங்கள் கிறிஸ்தவர்கள்.“”ஆனால், அம்மா, நான் பார்வையற்றவர்கள் பார்ப்பதையும், காதுகேளாதவர்கள் கேட்பதையும், ஊனமுற்றோர் விலகிச் செல்வதையும் நான் கண்டேன்“ என்றார். மேலும், ”கோடு வழியாகச் சென்றேன், நான் குணமடைந்துவிட்டேன் என்று நம்பும்படி அவர் என்னிடம் கூறினார்.“ அதற்கு அவன், 'தேவதை சொன்னதாக அவன் சொன்னான்' என்றார். மற்ற விஷயங்களில் தேவதை அவரிடம் சொன்னது சரி, அது சரி. மேலும் நான் குணமாகிவிட்டேன். மேலும் யாரும் என்னை வேறுவிதமாகக் கூற மாட்டார்கள். நான் அதனுடன் சரியாக நிற்கப் போகிறேன். ”அவர் தொடர்ந்தார். 51அவள் சொன்னாள், “அவர் பல வாரங்கள் அதை செய்தார்.” மேலும், “அவர் கீழே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து, 'சரி, என்னைக் குணப்படுத்தியதற்கு கடவுளுக்கு நன்றி' என்று கூறுவார், தன்னால் முடிந்தவரை கடினமாக அசைப்பார்.”மேலும், “மக்களே... ஏன், அவருக்கு ஒரு நிந்தை இருக்கிறது.” அக்கம்பக்கத்தினர் அவரைப் பார்த்து சிரிப்பார்கள் என்றார். மேலும், “அவர்கள் அனைவரும், 'சரி, அவர் குணமாகிவிட்டார் என்று நினைக்கிறேன். அங்கே அவர் செல்கிறார். அவர் நடுங்குவதைப் பாருங்கள். இப்போது, ​​யாரோ ஒருவரை அப்படி ஏமாற்றுவது அவமானம் இல்லையா?' அது போல. 'அவமானம் இல்லையா' என்று அக்கம்பக்கத்தினர் சொல்வார்கள். 'சரி, அந்த நபரை கைது செய்ய வேண்டும், நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்,' அது போல, 'அந்த பையனிடம் சொன்னதற்காக'. 52நான் உண்மையைச் சொல்லவில்லை என்றால், நான் இருந்திருக்க வேண்டும். அது சரி. ஆனால் அது தான் உண்மை. அதனால் அது தொடர்ந்தது. அவள் சொன்னாள், “அவன்...” அவன் இரண்டாவது முறை திரும்பி வரும்போது (நான் உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்.), அவன் சொன்னான், “சகோதரன் பிரான்ஹாம், நீ என்னைக் குணப்படுத்தினால், இப்போதே உனக்கு நூறு டாலர் தருகிறேன். .”நான் சொன்னேன், “சகோதரரே, நீங்கள் எனக்கு ஒரு மில்லியன் கொடுத்தால், என்னால் உங்களை குணப்படுத்த முடியாது.”பின்னர் அவர், “அந்தப் பெண்ணுக்கு கோயிட்டர் என்ன?”நான் சொன்னேன், “கிறிஸ்து மீது அவளது நம்பிக்கை அவளைக் குணப்படுத்தியது, சகோதரரே.”அதனால் அவள், “சரி, இப்போது அவர் அதைச் செய்து கொண்டிருந்தார்.” அவர் கூறினார், “கடந்த சனிக்கிழமை ... கடந்த வெள்ளிக்கிழமை மாலை, மதியம் (நான் நினைக்கிறேன்) அவர் உள்ளே வந்தார்.” மேலும், “ஆனால் வெளிநாட்டில் உள்ள எங்கள் நண்பர்களில் ஒருவர் எங்களைப் பார்க்க வந்தார், அவர் உள்ளே வந்து நடுங்கி, நாற்காலியில் அமர்ந்து, 'என்னைக் குணப்படுத்தியதற்காக ஆண்டவரைத் துதியுங்கள்' என்று கூறினார்.மேலும், ”நாட்டிலிருந்து வந்த எனது உறவினர், 'அவருக்கு என்ன ஆச்சு?' என்றார்.“ஓ,” என்று கூறினார், “அவர் அங்கே இறங்கினார், சில போதகர்கள் அவரை எல்லா வேலைகளையும் செய்து, அவர் குணமாகிவிட்டார் என்று சொன்னார்.” மேலும், “அவர் அன்றிலிருந்து இன்றுவரை அங்கேயே நடந்து கொண்டிருக்கிறார்” என்றார். அவர் கூறினார், “”அவர் பெற்றதற்கு முன்...“அவர், ”சரி, நான் குணமாகிவிட்டேன்“ என்றார். ”நான்...“ என்றான்.”ஓ,“ அவள் சொன்னாள்... அவனைப் பார்த்து சிரிக்க வேண்டும், உனக்குத் தெரியும். பின்னர் அதனால் அம்மா அவரைப் பார்த்து சிரிக்க வேண்டும், அதைச் சொல்வதை நிறுத்துங்கள், உங்களுக்குத் தெரியும். ”இது ஒரு நிந்தையைக் கொண்டுவருகிறது“ என்று கூறினார்.கிறிஸ்து கல்வாரியில் எதற்காக இறந்தார் என்பதற்கு சாட்சியமளிப்பதில் அது ஒருபோதும் நிந்தையைக் கொண்டுவராது. இல்லை சார். அவர் கல்வாரியில் இறந்தபோது ஒவ்வொரு நபரையும் குணப்படுத்தினார். அவர் செய்தார். அது சரி. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 53பிறகு இது... சரி, அவள், “அவர் நாற்காலியில் அமர்ந்தார். அவன் அப்படியே நடுங்கிக்கொண்டே இருந்தான்.” “அவர் அழ வேண்டும்” என்றார். மேலும், “நாங்கள் அவரைப் பார்த்து சிரிக்க வேண்டும்.”மேலும், “திடீரென்று அவர் எவ்வளவு அமைதியாக இருக்க முடியுமோ அவ்வளவு குதித்தார்.” இப்போது நான் குணமாகிவிட்டேன் என்றார். அது சரி. கடவுள் அவரை சந்தித்தார்.“ரெவரெண்ட் பிரான்ஹாம்” என்றாள், “நாங்கள் அவரை ஒரு நாற்காலியில் அமரச் செய்தோம், மேலும் மணிக்கணக்கில் அங்கேயே இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளச் செய்தோம்,” என்றாள், “அவர் சிறிதும் அசைந்ததில்லை.” மேலும், “நாங்கள் அவரை எங்கள் தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றோம், இது மிகவும் பிரபலமான பாப்டிஸ்ட் தேவாலயத்தில் உள்ளது.” அது இங்கேயே ஒளிபரப்பப்படுகிறது. “நாங்கள் அவரை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றோம், போதகர் அவரைப் பார்த்து, 'இல்லை...?... உண்மைதான்' என்றார். ”என்று கூறினார், “பின்னர் நாங்கள் அவரை சனிக்கிழமை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர்கள் அவரைப் பரிசோதித்து, 'ஒன்றும் தவறில்லை' என்றார்கள். ”இப்போது, ​​இது ஞாயிற்றுக்கிழமை, அவர் இன்னும் இருக்கிறார்?...“ என்றார்.”ஏன், நான் குணமாகிவிட்டேன் என்று சொன்னேன்....“?...அவள் சொன்னாள், ”இப்போது, ​​அவர் உங்களுக்கு நூறு டாலர்கள் வாக்குறுதி அளித்தார், அதை எங்கு அனுப்புவது என்று எனக்குத் தெரிய வேண்டும்.“நான், ”அய்யோ அக்கா...“ என்றேன், ”அவர் பணக்காரராக இருந்தால். அவரிடம் நிறைய பணம் இருக்கிறது, அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனைத் தெருவில் போகச் சொல்லு, அவன் பார்க்கும் முதல் சிறு கந்தலான குழந்தையை, உள்ளே சென்று அவனுக்கு நிறைய துணிகளை வாங்கிக் கொடுத்து, அவனுக்கு ஏதாவது கொடுங்கள்“ என்றார். நான் சொன்னேன், ”கடவுளைப் புகழ்ந்து பேசுங்கள்“ (அது சரி.) நான், ”அவர் குணப்படுத்தியதற்காக“ என்றேன். 54இப்போது, ​​அது என்ன... அவர்கள் அவரைப் பார்த்து சிரிக்கத் தொடங்கும் போது அவர் தோல்வியுற்றிருந்தால் என்ன செய்வது? நீங்கள் அதனுடன் சரியாக இருங்கள்... நீங்கள் அதை நம்பினால், அங்கேயே இருங்கள், நீங்கள் தங்குவதில் தவறில்லை. அங்கேயே இருங்கள் கடவுள் சரி செய்வார்.எல்லாம் சரி. இப்போது, ​​நினைவில் கொள்ளுங்கள், நாளை இரவு, என்னால் முடிந்தவரை கடினமாக முயற்சிப்பேன் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன். சில நிமிடங்களில் நாங்கள் ஒரு பிரார்த்தனை வரிசையைப் பெறப் போகிறோம். நாங்கள் இங்குள்ள மக்களை வரிசைப்படுத்துவோம், அங்குள்ள அனைத்து நோய்வாய்ப்பட்ட மக்கள் தங்கள் பிரார்த்தனை அட்டைகளைப் பெற்றுள்ளனர்: என்னால் முடிந்தவரை அவர்களுக்காக பிரார்த்தனை செய்வேன்.மேலும் இங்குள்ள பார்வையாளர்களில் கடவுள் உங்களை ஏற்கனவே குணப்படுத்திவிட்டார் என்று உங்களில் யாராவது நினைத்தால், நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள், நீங்கள்... ஒருவேளை அவரிடம் காட்டும்படி நான் கேட்க வேண்டுமா, நீங்கள் உங்கள் கையை உயர்த்துவீர்களா? , மற்றும், “நான்... உனக்கு வேண்டும்...”இங்கிருந்து ஒரு சிறிய வரியைப் பார்ப்போம். இங்கே நோய்வாய்ப்பட்டவர்கள். அது இங்கேயே இருக்கிறது, இல்லையா? இந்த மக்கள் வரிசையில் சரியா? எல்லாம் சரி. அவர்களில் ஒருவர்... 55சரி, நாம் பார்வையாளர்கள் மூலம் சுற்றி வருவோம். நீங்கள் இப்போது விசுவாசித்து எங்களுடன் ஜெபிப்பீர்களா? தலை வணங்குவோம்.எங்கள் பரலோகத் தகப்பனே, நீர் என் இருதயத்தை அறிந்திருக்கிறீர், எனக்கு என்ன தேவை என்பதை நீர் அறிவீர். நான் ஒரு நிகழ்ச்சியை நடத்த இங்கு வரவில்லை என்பது உனக்குத் தெரியும். கிறிஸ்து மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கோருவதற்கும், அவர்கள் அவரை நம்புவதற்கும், குணமடைவதற்கும் கிறிஸ்துவை அவர்களுக்கு உயர்த்த முயற்சிப்பதற்காக மட்டுமே நான் இங்கு இருக்கிறேன். இப்பொழுது, தந்தையே, நான் உண்மையைச் சொன்னேன், அது உமது வார்த்தையிலும், சாட்சியங்களிலும் மற்றும் பலவற்றிலும், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எனக்குப் பதிவுசெய்வீர்கள். நீங்கள் மக்களைக் குணப்படுத்தப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். மேலும், பரலோகத் தகப்பனே, அவர்கள் அவரை விசுவாசிக்கவும், இன்றிரவு குணமடையவும் அவர்களுக்கு உதவுங்கள். அன்புள்ள தந்தையே, கொடுங்கள்.இப்போது... நம் வாசலில் அந்நியர்கள் இருந்தால், அவர்கள் இங்கு நோய்வாய்ப்பட்டிருக்கலாம், ஒருவேளை கடைசியாக இருக்கலாம், அதனால்தான் நான் இதைக் கேட்கிறேன், தந்தையே. வெளியே, ஏதோ பிரச்சனை, அந்த நபரை குணமாக்கும்... மோசஸ் தன் கையை அவன் மார்பில் வைத்து மீண்டும் வெளியே திருப்பி அனுப்பியது போல... இன்றிரவு எங்களுக்காக அதை செய்வீர்களா அப்பா? நான் உனக்காகக் காத்திருக்கிறேன், இப்போது முன்னோக்கிச் செல்கிறேன், விசுவாசத்தினால், உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே எங்களுக்காக இதைச் செய்யப் போகிறீர்கள் என்று நம்புங்கள். ஆமென். 56இப்போது, ​​பியானோ விரும்பினால், மெதுவாக, “என்னுடன் இருங்கள்.” “என்னுடன் இருங்கள்” என்ற பாடலை விரும்புகிறேன். அதைத்தான் கடவுள் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.இப்போது, ​​அன்பான மக்களே, எனக்கு உங்களைத் தெரியாது என்பது உங்களுக்குத் தெரியும். உன்னைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அறிந்த ஒரே வழி, கடவுள் மூலமாக இருக்க வேண்டும். உனக்கு அது தெரியும். நான் உங்களிடம் உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன், ஏனென்றால் நான் கிறிஸ்துவுக்கு முன்பாக உங்களுடன் நிற்க வேண்டும் என்று எனக்கு தெரியும். என் இதயம் உன்னிடம் சரியாக இல்லாவிட்டால் நான் கிறிஸ்துவின் முன் வருவதால் என்ன பயன். நீங்கள் அங்கு இருந்து சிரித்து, மகிழ்ச்சியாக, அற்புதமான நேரத்தைக் கொண்டிருந்தாலும் சிரிப்பீர்கள்; நான் தூக்கி எறியப்பட்டவனாக இருப்பேன்.மேலும் நான் இங்கே முழு மனதுடன் போராடிக்கொண்டிருக்கிறேன். நான் சோர்வாகவும், பலவீனமாகவும், சோர்வாகவும், உங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன். இப்போது, ​​நீங்கள் முழு மனதுடன் என்னை நம்புகிறீர்கள். மற்றும் ஒருவேளை கர்த்தராகிய இயேசு செய்வாரா... நான் ஒரு நபரை-இதைச் சுற்றி-குழுவைச் சுற்றி, எங்காவது வரமுடிந்தால்... இப்போது, ​​நீங்கள் அனைவரும் நம்புகிறீர்கள். மக்கள் குழு ஒன்று இருக்கிறது...என்றாவது ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் - இது என்ன - நாம் என்ன - இந்த உணர்வு என்ன, இப்போது அது எப்படி இருக்கிறது. இப்படித்தான் தோன்றுகிறது-உனக்குள் பதினாயிரம் ஊசிகள் ஒட்டிக்கொண்டது, உன் வாழ்க்கையை வரைந்து, வரைந்தது. 57இப்போது, ​​உங்களால் முடிந்தவரை பயபக்தியுடன் இருங்கள். நான்-எனக்கு எவ்வளவு தொலைவில் உள்ளதோ, அவ்வளவு தூரத்தில் ஒருவரை நான் பார்க்கிறேன். அது எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த தூரத்தில் நான் - நான் தவறாக இருந்தால், கடவுள் என்னை மன்னியுங்கள். மேலும் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கிறதா...?ஆனால் நான்-அந்தப் பெண் செக்கர்ட் சட்டையுடன் அந்த ஆணின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவள் தான் என்று நினைக்கிறேன்... நிஜமாகவே பதட்டமாக இல்லையா அக்கா, ஒருவித நரம்பு நிலை? அது சரி என்றால், கையை உயர்த்துங்கள். அது சரி. அது வரை...உங்களுக்குப் பின்னால் இருக்கும் பெண்ணுடன் ஏதோ இருக்கிறது, ஆனால் அது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. இதோ இந்த இன்னொரு பெண்மணி இதற்காக மிகவும் கடுமையாக அழைக்கிறார்.நீங்கள்-நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள், இல்லையா, சகோதரி? இப்போது, ​​வீட்டிற்குச் செல்லுங்கள். நீங்கள் நன்றாக இருக்கப் போகிறீர்கள். நீங்கள் என்னை நம்புகிறீர்களா? சரி, நீங்கள் பதட்டமாக இருப்பதாக ஒருபோதும் சொல்லாதீர்கள். வீட்டிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் குடும்பத்தை உயர்த்துங்கள். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக, அன்பே. 58இப்போது, ​​​​இப்போது, ​​எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன் நண்பர்களே. ஆனால், இந்த நீல நிற உடையுடன், இங்கேயே செட்டிங்கும் இந்த பெண்மணியை நான் நம்புகிறேன்... இந்த இருக்கையின் முடிவில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இல்லையா? என்னடா... இப்போ, இந்தப் பகுதியைச் சரியாகச் செய்ய முடியலை, ஆனா... குடல் அமைப்பில், பெருங்குடல் தொல்லை ஏதும் இல்லையே? சரியா அக்கா? அது இருந்தால், உங்கள் கையை உயர்த்தவும். எல்லாம் சரி. நீங்கள் இப்போது என்னை நம்புகிறீர்களா? எல்லாம் சரி. இனி அதைப் பற்றி நினைக்க வேண்டாம். வீட்டிற்குச் செல்லுங்கள். நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், ஆசீர்வதிக்கப்படுங்கள்.அந்தப் பெண்மணி தோற்றுப் போனாள் என்று நான் நம்புகிறேன்... அப்போதுதான் யாரோ ஒரு கோயிட்டரை இழந்தார்கள். அந்த மூன்றாவது பெண்மணிதான் அங்கு அமைகிறார் என்று நான் நம்புகிறேன். அக்கா உனக்கு காய்ச்சலுண்டா? அது சரியா? சரி, அது உன்னை விட்டு சென்றது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, அங்கேயே உங்கள் கையை மேலே உயர்த்தி... அது சரி. எல்லாம் சரி. கடவுளின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கிறது சகோதரி. ஒலிப்பதை உணர்ந்தேன். 59இப்போது, ​​வேறு எங்காவது செல்லலாம். வாருங்கள்... எல்லோரும் உங்களால் முடிந்த அளவு பயபக்தியுடன் இருங்கள்... இங்கேயே இருக்கும் பெண்மணி, உங்கள் கையில் ஒரு பிரார்த்தனை அட்டை உள்ளது. வரிக்கான பிரார்த்தனை அட்டை கிடைத்ததா? ஒருவேளை நான் அவளை அழைக்கக்கூடாது. சொல்லுங்கள், உங்களில் சிலர் வரிசையில் இருக்கலாம்...உங்கள் எண் திரும்பிவிட்டதா? உங்கள் எண் எவ்வளவு தொலைவில் உள்ளது? எங்கிருந்து அழைப்பார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளன, இல்லையா? அது என்னவென்று மட்டும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் நான் அதை நம்புகிறேன்... இல்லை—உனக்கு ஆபரேஷன் செய்யவில்லையா? உங்களுக்கு ஆபரேஷன் நடந்ததா? நான் உன்னை ஒரு அறுவை சிகிச்சை அறையில் பார்க்கிறேன். (இப்போது, ​​நண்பர்களே, நான் இப்போது என்ன பார்க்கிறேன் என்பதை நீங்கள் பார்க்க விரும்புகிறேன்.) ஆம், அது ஒரு புற்றுநோய் அறுவை சிகிச்சை. அது உங்களுக்கும் திரும்ப வந்துவிட்டது, இல்லையா? எல்லாம் சரி. இப்போது உங்கள் முழு மனதுடன் என்னை நம்புகிறீர்களா? இயேசு கிறிஸ்து உங்களை குணப்படுத்துகிறார். வீட்டிற்குச் சென்று அனைவரையும் நம்புங்கள். 60அந்த பெண்மணி உங்கள் கையில் அந்த கவணுடன் அங்கு செல்கிறார். அது உங்கள் கையில் ஏதோ பிரச்சனையாக இருக்கும். இப்போது ஒரு கணம் பார்ப்போம். இப்போது நம்பிக்கை கொள் சகோதரி. நோயுற்றவர்களிடம் செல்ல முயற்சிக்கிறேன். ஊனமுற்றவர்களை யாரேனும் பார்த்தாலும் அவர்களுக்கு என்ன குறை இருக்கிறது என்று பார்க்கலாம். ஆனால் இது மர்மமான ஒன்று.இப்போது, ​​இந்த வழியைப் பாருங்கள், பெண்ணே. அவள் கையை ஒரு கவணில் வைத்திருக்கிறாள். ஓ, இல்லை. அதுவும் புற்றுநோய்தான். அது சரியில்லையா? மேலும் சொல்லுங்கள், நீங்கள் ஜெபிக்கப்படவில்லையா? உங்களுக்காக யாரும் பிரார்த்தனை செய்யவில்லையா? அது சரியாக இருந்ததா இல்லையா என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள், இல்லையா? எல்லாம் சரி. நீங்கள் இப்போது முன்னேறி, உங்கள் முழு மனதுடன் அதை நம்புங்கள், நீங்கள் நன்றாக இருப்பீர்கள். இதை மட்டும் நம்புங்கள்... 61அந்தச் சிறுமி, அங்கேயே பின்னால் நிற்கிறாள். அந்தத் தாய், அவர்களுடன் அவளது சிறுமி, அந்தப் பெண்மணியின் மூலம் அங்கு அமைகிறார். இந்த வழியில் பார், அன்பே. உன்னிடம் ஏதோ தவறு இருப்பது போல் தெரிகிறது, அந்த சிறுமியின் மேல் ஏதோ ஒரு கறுப்பு தொங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு கணம். இங்கே பார், அன்பே, சிறுமி. நான் உன்னை பார்க்கிறேன். ஓ, ஆமாம். எல்லாம் சரி. சிறுமிக்கு ஒரு... இப்போது உறுதியாக தெரியவில்லை; அது அவளுடைய சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகம், ஒன்று. இது சிறுநீரகக் கோளாறு, எனக்கு உறுதியாகத் தெரியும், அது சரியா, சகோதரி? சிறுநீரக பிரச்சனையா? நில்லுங்கள் அன்பே. அது எங்கே என்று பார்ப்போம்... அங்கே இருக்கிறது. ஆம். எல்லாம் சரி. அந்த சிறுநீரகக் கோளாறு உன்னை விட்டுப் போகப் போகிறது அன்பே. நீ நல்ல பெண்ணாகப் போகிறாய். நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா? நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்கள் என்றால், உங்கள் சிறிய கையை உயர்த்துங்கள். அது சரி. ஓ, பரவாயில்லை. ஆமென். வெறும் நம்பிக்கை வேண்டும். முழு மனதுடன் நம்புங்கள்.அது போல் தெரிகிறது... இப்போது, ​​நான்... இந்த பெண்மணி, அவளிடம் இருந்து நொடிக்கு மேல் துடித்ததாக நான் நம்புகிறேன். அக்கா உனக்கு காய்ச்சலுண்டா? இந்த பெண் அமைப்பில் ஒரு வளர்ச்சி, ஒரு கோயிட்டர் அங்கே இருந்ததா, அங்கேயே இருந்ததா? அங்கிருந்த யாரோ ஒருவருக்கு எங்கோ காயிட்டர் இருப்பது போல் தெரிகிறது. அது இருந்த இடத்தில் இருக்கிறது. என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை... சரி அக்கா, தொண்டையில் விழுங்க. சரி, அது போய்விட்டது. அங்கே இப்போது நீங்கள் குணமாகிவிட்டீர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.நான் கோயிட்டர் விட்டுச் சொல்லலாம். ஆனால் அது எங்கே என்று மட்டும் சொல்ல முடியவில்லை. 62ஓ, அவர் கர்த்தராகிய இயேசு அல்லவா? இப்ப பாருங்க தோழிகளே... இப்பவே தோணுது இல்லையா அம்மா. அவள் தான்... அங்கேதான் இருக்கிறாள்.“ஆண்டவரைத் துதியுங்கள்” என்று மட்டும் சொல்கிறீர்கள். இப்போது நண்பர்களே பாருங்கள். இப்போது முழு மனதுடன் நம்புங்கள்.அங்கே ஒரு பெண்மணி தன்னைப் பிடிக்க முயன்று கொண்டிருக்கிறாள். அக்கா, உனக்கு என்ன பிரச்சனை என்று என்னால் பார்க்க முடியவில்லை, அங்கே அந்த சிவப்பு ஆடையுடன், அந்த சிவப்பு கோட் இங்கே கிடக்கிறது. நீங்கள்-என்னை தொடர்பு கொள்ள முயன்றீர்கள், இல்லையா, சகோதரி? முயற்சி செய்கிறேன்... உன்னிடம் ஏதோ இருக்கிறது, தவறு ஏதும் இல்லையா? நீ... என்னால முடியாது... ஆம், நான் நம்புகிறேன்... எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இது ஒரு நரம்பு நிலை, 'ஏனென்றால், ஒரு வலிப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். அது சரி இல்லையா, வலிப்பு? அது சரி என்றால், உங்கள் கையை அசைக்கவும். சரி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் என்னை கடவுளின் ஊழியராக, அவருடைய தீர்க்கதரிசியாக நம்புகிறீர்களா? கடவுள் என்னிடம் சொன்னதற்குப் புறம்பாக உன்னிடம் என்ன தவறு என்று எனக்கு எப்படித் தெரியும்? இப்போது, ​​நீங்கள் இங்கே என்னைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள், மேலும் உங்கள் அதிர்வு எடுக்கப்பட்டது. இப்போது, ​​நீங்கள் வீட்டிற்குச் சென்று அதை மறந்துவிட்டு, “எனக்கு இன்னும் வலிப்பு வரவில்லை” என்று சொல்லுங்கள், உங்களுக்கு இனி ஒருபோதும் வலி இருக்காது. மேலும் செல்லுங்கள், நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நீங்கள் அதை நம்புகிறீர்களா? நீங்கள் நேசிக்கிறீர்கள்... உங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு சேவை செய்வீர்களா? கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். 63இப்போது ஒரு கணம் தலை வணங்குவோம். எங்கள் பரலோகத் தகப்பனே, நான் இப்போது உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். வெளித்தோற்றத்தில், ஆண்டவரே, நான் மக்களுடன் ஒரு கணம் பேச முடிந்தால், அவர்கள் முகத்தில் ஒரு உத்வேகமான தோற்றம் இருக்கும். மேலும் அவர்களில் சிலர் விசுவாசத்தால் கைநீட்டிப் பிடிக்கிறார்கள்... உங்கள் நன்மைக்கும் கருணைக்கும் என் முழு மனதுடன் நன்றி. கடந்த இரண்டு வாரங்களில் நீங்கள் குணப்படுத்திய அனைத்திற்கும் நன்றி: முடவர்கள், பார்வையற்றவர்கள், முடமானவர்கள், காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அவர்களின் மருத்துவர்களால் நன்றாக உச்சரிக்கப்படுகிறார்கள்; கட்டிகள் மறைந்துவிட்டன, அவற்றை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. மக்களைப் பிணைக்கும் பெரும் அருவருப்பான புற்றுநோய்கள் விட்டுச் சென்றன; மருத்துவர்களால் அவர்கள் எந்த தடயமும் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் போய்விட்டார்கள், ஏனென்றால் கிறிஸ்து மீதான நம்பிக்கை அவர்களை அழைத்துச் சென்றது.இந்த மக்களை ஆசீர்வதியுங்கள், தந்தையே. இன்றிரவு நாம் பிரார்த்தனை வரிசையைத் தொடங்கும்போது, ​​இன்றிரவு பல நூற்றுக்கணக்கானோர் குணமடையட்டும். ஆண்டவரே, உம்முடைய நாமம் மகிமைப்படும்படி அதைக் கொடுங்கள், ஏனென்றால் நாங்கள் அதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 64சரி, ஒரு கணம். ஓ, என். அனைவரும் குணமடைந்து வருவது போல் தெரிகிறது. எவ்வளவு மகிமை. எவ்வளவு அற்புதம். என்ன ஒரு நம்பிக்கை. நண்பர்களே, என் வார்த்தைகளை நம்புங்கள். உங்களை விடுவிப்பதற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள். நீங்கள் கடவுளை நம்ப பயப்படுகிறீர்கள். பயப்படாதே, அவன் இன்னும் என்ன செய்ய முடியும்? அவனால் அதற்கு மேல் செய்ய முடியவில்லை.மற்றும் இங்கே ஒரு விஷயம். நான் ஒருபோதும்... நான் இதை விட்டு வெளியேற விரும்புகிறேன் - இந்த இன்றிரவு, அந்த உங்கள் போதகர்... நீங்கள் நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்ய ஓட வேண்டியதில்லை. உங்களுக்காக ஜெபிக்க உங்கள் போதகருக்கு உரிமை உண்டு.இப்போது, ​​நான் இங்கே ஒத்துழைக்கும் இந்த தேவாலயத்தில் உள்ள போதகர்களிடம் கேட்கப் போகிறேன், அவர்கள் இங்கு வருவார்களா, நான் இங்கு வருவதற்கு முன்பு மக்களை முதலில் கடந்து செல்ல அனுமதிப்பார்கள். வரும் சில வழக்குகளை ஆராய விரும்புகிறேன். (சரி.), மக்களிடம் தவறாக உள்ள எதையும். நீங்கள் போதகர்கள் ஒரு நிமிடம் இங்கு வருவீர்களா? கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். இந்த பிளாட்ஃபார்மில் நீங்கள் ஒரு இரட்டை வரியை வரிசைப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லது இங்கே, இங்கேயே மேலே வா, நான் படிகளின் கீழே நிற்பேன்.இப்போது, ​​நீங்கள் இங்கே சபை வேண்டும், நீங்கள் நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் நீங்கள் என்னை நம்புகிறீர்களா? 65அந்த வேதனையானது இப்போது அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறது, அது இருந்த இடத்தில், அந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இல்லையா பெண்ணே? இப்போது, ​​நீங்கள் செல்லுங்கள்.இதோ இன்னொரு விஷயம் சகோதரி. நீங்கள்... நீங்கள் கடவுளுடன் நெருங்கி நடக்க விரும்பினீர்கள், இல்லையா? இப்போது, ​​நீங்கள் மேலே சென்று அதைச் செய்யுங்கள். பார்க்கவா? நீங்கள் விரும்பினீர்கள். நீங்கள் நெருங்கி நடக்க வேண்டிக் கொண்டிருக்கிறீர்கள். அது சரியில்லையா? பின்னர் நீங்கள் ஒரு நெருக்கமான நடைக்கு பிரார்த்தனை செய்தீர்கள்.இப்போது, ​​அவர்கள் வரிசையில் நிற்கும் போது, ​​நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். சில நிமிடங்களுக்கு முன்பு அது உங்கள் மீது நகர்வதை என்னால் பார்க்க முடிந்தது, நான் உங்களிடம் சொல்ல முடியவில்லை. இன்றிரவு நீங்கள் என்னைப் பார்க்க வர வேண்டும் என்று நீங்கள் கடுமையாக ஜெபித்தீர்கள். அது சரியா? இங்கே கடவுள் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். நீங்களும் கடவுளுக்கு வாக்குறுதி அளித்தீர்கள் அல்லவா, அவர் உங்களை நலம் பெற அனுமதித்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் முழு மனதுடன் அவருக்கு சேவை செய்வீர்கள் என்று. அவர் இப்போது அதைச் செய்துவிட்டார். இப்போது, ​​நீங்கள் தொடர்ந்து சென்று-உங்கள் முழு இருதயத்தோடும் அவருக்கு சேவை செய்யுங்கள், மேலும் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். 66இயேசு கிறிஸ்து மக்களைக் குணமாக்கப் போகிறார் என்று நம்புவதற்கு, குனிந்த தலையுடன் இங்கு நிற்கும் இந்த மந்திரிகள் குழுவிற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்க அண்ணன் லைனுக்கு போன் பண்ணுவாரோ தெரியாது. நான் அவனிடமே விட்டுவிடப் போகிறேன்.நான் இங்கே கடைசியில் நடக்கப் போகிறேன். மேலும் மக்கள் ஒவ்வொருவரும் இந்த வரிசை வழியாக வரட்டும், முதலில் இந்த மந்திரிகளால் அவர்களுக்காக ஜெபிக்கட்டும். மக்கள் வெளியே வரும்போது அவர்களுக்கு என்ன ஆனது என்பதைப் பார்க்க, வரிசையின் முடிவில் அவர்களின்-கீழே பார்க்க விரும்புகிறேன்.இப்போது, ​​அந்த சகோதரன் சொல்லுங்கள் அவர்கள் நம்புகிறார்கள். நான் நம்புகிறேன். நம்புகிறார்கள். அவர்கள் அப்படிச் செய்தால், நீங்கள் நம்பினால், நீங்கள் கடவுளைப் போற்றத் தொடங்குவீர்கள். நீங்கள் வரும்போது - இங்கே இறங்குங்கள் ... நீங்கள் முடமாக இருந்தால், நீங்கள் நடந்து செல்வீர்கள். நீங்கள் பார்வையற்றவராக இருந்தால், நீங்கள் பார்வையாளராக இருப்பீர்கள். நீங்கள் காது கேளாதவராக இருந்தால், நீங்கள் கேட்பீர்கள். அது சரி. நீங்கள் இங்கே இறங்கும்போது... உங்களுக்கு நோய் வந்தால், அது உங்களை விட்டு நீங்கிவிடும்.நான் வெளியேறும்போது, ​​நோயுற்றவர்களுக்காக ஜெபிக்க உங்கள் போதகருக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அவர்கள் நல்லவர்கள், கடவுளால் இரட்சிக்கப்பட்டவர்கள், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட மனிதர்கள். அது சரி. நோயுற்றவர்களுக்காக ஜெபிக்க நான் நிச்சயமாக என் ஒப்புதலை அவர்கள் மீது வைப்பேன். 67எல்லாம் சரி. நான் ஒரு கணம் ஜெபிக்கும்போது... பரலோகத் தகப்பனே, என் உடலின் பலவீனத்தை நீர் அறிவீர். நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். மேலும் இங்கு குணமடைய விரும்பும் மக்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். மேலும் நித்திய கடவுளே, இன்றிரவு எனக்கு உதவுங்கள். நான் இந்த மேடையில் உங்கள் குழந்தைகளை வரிசைப்படுத்தியபோது, ​​உங்கள் விசுவாசிகளான ஊழியர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் குனிந்த தலையுடன், பாவிகளின் மீது பரிசுத்த கைகளை காற்றில் அசைத்து, கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து இரட்சிக்கப்படுங்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் குணப்படுத்துவதைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் அதை நம்பினார்கள். இப்போது, ​​அவர்களின் போதனையின் உறுதிப்படுத்தல் நிறைவேறியுள்ளது. இப்போது, ​​தந்தையே, அவர்கள் துணிச்சலாக நின்ற மக்களுக்கு முன்பாக அவர்களுக்கு வெகுமதி அளிக்கவும். நான் அவர்களை இன்றிரவு இங்கே நிற்க வைத்திருக்கிறேன், தெய்வீக குணப்படுத்துதலின் பிரதிநிதிகளாகவும் கிறிஸ்துவின் சிலுவையாகவும் நிற்கிறேன்.இப்போது, ​​தந்தையே, அவர்கள் மக்கள் மீது கைகளை வைக்கும்போது, ​​ஒவ்வொரு அசுத்த ஆவியும் மக்களை விட்டு வெளியேறட்டும். குருடர்களிடமிருந்து குருடர் பேய்கள் வெளிவரட்டும். செவிடன் கேட்கட்டும், ஊமை பேசட்டும். நொண்டி நடக்கட்டும். புற்றுநோய்கள் மறையட்டும், காசநோய், எல்லாவிதமான நோய்களும் விலகட்டும். மேலும் இது அவர்களின் இதயங்களைத் தூண்டும் மிக அற்புதமான இரவுகளில் ஒன்றாக இருக்கட்டும், மேலும் இது ஒரு பழைய ஃபேஷன் மறுமலர்ச்சியை இங்கு வர வைக்கும். இயேசு வரும்வரை அது ஓயாது. அருள்வாயாக, ஆண்டவரே.நான் இங்கே வரிசையின் முடிவில் நிற்கிறேன், ஆண்டவரே. மேடையில் இருந்து வெளியே வரும் ஒவ்வொரு நபரும் தங்கள் குணப்படுத்துதலுக்காக கடவுளைப் புகழ்வார்கள். உமது பணிவான அடியாரின் ஜெபத்தைக் கேளுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமென். 68எல்லாம் சரி. பிரார்த்தனை அட்டை பெற்ற ஒவ்வொருவரும், நீங்கள் விரும்பும் வழியில் அவற்றை வரிசைப்படுத்துங்கள். [ஒரு சகோதரர் பிரார்த்தனை வரியை அழைக்கிறார்]எல்லாரும் எல்லா இடங்களிலும் ஜெபத்தில் இருக்கட்டும். இவை வெளிவந்தவுடன், நாங்கள் மற்றொரு குழுவை வரவழைத்து, விரும்பும் அனைவரையும் அனுமதிப்போம்...இப்போது, ​​​​உங்களுக்குத் தெரியாத ஏதாவது தவறு இருந்தால், அதை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், உங்கள் வாழ்க்கையில் உங்களைத் தடுக்கும் ஏதாவது இருந்தால், உள்ளே வராதீர்கள். இந்த வரி. காத்திருங்கள், நாளை இரவு அல்லது மறுநாள் இரவு அந்த விவேகமான ஆவி உங்களுக்கு என்ன தவறு என்று எடுத்துச் சொல்லும். பார்க்கவா? ஆனால் நீங்கள் நம்புவதற்கு நம்பிக்கை இருந்தால், இன்றிரவு இங்கே வாருங்கள். உடனே உள்ளே வந்து குணமடையுங்கள். எல்லோரும், இவை முடிந்தவுடன், மீதமுள்ளவற்றை விடுங்கள்.எல்லா இடங்களிலும், அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். கிறிஸ்தவர்களே, பிரார்த்தனை செய்வது உங்கள் கடமை. நீங்கள் வீரர்கள்.